Category: இந்தியா

இந்திய ஒற்றுமை பயணம் ராகுல் காந்திக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் பலனளிக்கும் : சரத்பவார் கருத்து

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை பயணம் அவருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் பலனளிக்கும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்…

5ஆண்டுகள் சிறைத் தண்டனை: உத்தரப்பிரதேச மாநிலத்தில் கட்டாய மத மாற்றத் தடை சட்டத்தின் முதல் வழக்கில் தீர்ப்பு…

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் கட்டாய மத மாற்றத் தடை சட்டத்தில் அமலுக்கு உள்ள நிலையில், இதுதொடர்பான வழக்கில் கைது செய்ப்பட்ட இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை…

10000 ரூ. கடனுக்காக கர்ப்பிணி பெண் மீது டிராக்டர் ஏற்றி கொலை… ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் அதிர்ச்சி சம்பவம்

ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்-கை சேர்ந்த மிதிலேஷ் மேத்தா என்ற விவசாயி வாங்கிய டிராக்டர்-க்கான கடனை திருப்பி செலுத்தாதல் வசூலுக்கு வந்த தனியார் ஏஜெண்டுகள் அவரது மகள் மோனிகா…

ராகிங் தடுக்க அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிலும் சிசிடிவி கேமராக்கள் கட்டாயம்…! யுஜிசி

டெல்லி: அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிலும் சிசிடிவி கேமராக்கள் கட்டாயம் என யுஜிசி அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது. ராகிங்கைத் தடுக்க உயர் கல்வி நிறுவன வளாகங்கள், விடுதிகளில் சிசிடிவி…

சர்வதேச சந்தையில் 7மாதமாக விலை குறைந்து வரும் கச்சா எண்ணை: ஆனால், பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மறுக்கிறது மத்தியஅரசு…

மும்பை: 2022 பிப்ரவரி முதல் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை படிப்படியாக குறைந்து வந்துள்ளது. தற்போது விலை வெகுவாக குறைந்த நிலையிலும், மத்திய அரசும், எண்ணை நிறுவனங்களும்…

சக பயணிகளுக்கு செல்போன் மூலம் தொந்தரவு கொடுத்தால் நடவடிக்கை! இந்தியன் ரயில்வே புதிய அறிவிப்பு…

சென்னை: ரயில் பயணத்தின்போது, சக பயணிகளுக்கு தொந்தரவாக செல்போன் பயன்படுத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இந்தியன் ரயில்வே புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நீண்டதூரம் ரயிலில்பயணம்…

குடித்திருந்ததால் ஜெர்மன் விமானத்தில் இருந்து பஞ்சாப் முதல்வர் இறக்கிவிடப்பட்டார் ?

அளவுக்கு அதிகமாக குடித்திருந்ததாக லுப்தன்சா விமானத்தில் இருந்து பஞ்சாப் முதல்வர் இற்கிவிடப்பட்டதாக தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பஞ்சாப் முதல்வர்…

19/09/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 4,858 பேருக்கு கொரோனா உறுதி…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. கடந்த 24மணி நேரத்தில் 4,858 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 2.76…

12வது நாளாக ‘பாரத் ஜோடோ யாத்திரை’ மீண்டும் தொடங்கினார் ராகுல் காந்தி

கேரளா: அரவுகாட்டில் 12வது நாளாக ‘பாரத் ஜோடோ யாத்திரை’ ராகுல் காந்தி மீண்டும் தொடங்கினார். ராகுல் மேற்கொண்டு வரும், காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை யாத்திரை கன்னியாகுமரியில்…

குருவாயூர் கோவிலுக்கு அம்பானி நன்கொடை

திருச்சூர்: குருவாயூர் கோவிலுக்கு தொழிலதிபர் அம்பானி ரூ. 1.51 கோடி நன்கொடை அளித்தார். கேரளாவில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், ரிலையன்ஸ் நிறுவன…