திருப்பூரில் இன்று துவங்குகிறது ‘வீடு தேடிவரும் காய்கறிகள்’ திட்டம்
திருப்பூர்: ‘வீடு தேடிவரும் காய்கறிகள்’ என்னும் அசத்தல் திட்டம் திருப்பூர் மாவட்டத்தில் இன்று முதல் செயல்படுத்தப்பட உள்ளது. ஊரடங்கு உத்தரவு காலத்தில் பொதுமக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியே…