Tag: Will

திருப்பூரில் இன்று துவங்குகிறது ‘வீடு தேடிவரும் காய்கறிகள்’ திட்டம்

திருப்பூர்: ‘வீடு தேடிவரும் காய்கறிகள்’ என்னும் அசத்தல் திட்டம் திருப்பூர் மாவட்டத்தில் இன்று முதல் செயல்படுத்தப்பட உள்ளது. ஊரடங்கு உத்தரவு காலத்தில் பொதுமக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியே…

அவசர பயண அனுமதி வழங்கும் முறையில் மாற்றம்

சென்னை: அவசர பயண அனுமதி வழங்க முறை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அவசர பயண…

தோனிக்கு கடைசி வாய்ப்பு கிடைக்கும் – கேசவ் ரஞ்சன் பானர்ஜி நம்பிக்கை

கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் வீரர் தோனி, ஐபிஎல் போட்டிகளில் தனது திறமையை நிரூபித்து மீண்டும், அணிக்கு திரும்புவார் என்று தோனியின் குழந்தைப்பருவ பயிற்சியாளர் கேசவ் ரஞ்சன் பானர்ஜி…

2009-ஆம் ஆண்டை விட மோசமான கால கட்டத்தில் நுழைந்து விட்டது தெளிவாகிறது: ஐஎம்எஃப் தலைவர் தகவல்

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் தொற்று உலகப் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்துள்ளது என்றும், இது வளரும் நாடுகளுக்கு உதவ பெரியளவு நிதி தேவைப்படும் என்று சர்வதேச நாணய நிதியத்தின்…

கொரோனா பாதிப்பு: சட்டப்பேரவை கூட்டத் தொடரை புறக்கணிப்பதாக ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: கொரோனா முன்னெச்சரிக்கையாக, சட்டப்பேரவை கூட்டத்தொடரின் எஞ்சிய நாட்களை இன்று முதல் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் புறக்கணிக்கிறார்கள் என, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின்…

கொரோனா வைரஸ் தடுப்பூசி உருவாக்க குறைந்தது 2 ஆண்டுகளாகும்: சுகாதார அதிகாரிகள் தகவல்

புதுடெல்லி: கொரோனா வைரஸ் குறித்து முழுமையாக படித்து வருகிறோம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மூத்த சுகாதார துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், கொரோனா வைரஸ் தடுப்பூசி…

சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்களை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆதரவு

சென்னை: சென்னை மண்ணடியில் நடைபெறும் சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்களை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்தார். சிஏஏவுக்கு எதிராக சென்னை மண்ணடியில் 27- வது நாளாக இஸ்லாமியர்கள்…

அ.தி.மு.க. உடையும்! : சுப்பிரமணிய சுவாமி

அ.தி.மு.க பொதுச்செயலாளராக சாதிப் பிண்ணனியில் சசிகலா முயற்சிக்கிறார். இதை எதிர்த்து அ.தி.மு.க.வில் இருக்கும் மற்ற சாதியினர் திரண்டால் அ.தி.மு.க. உடையும் என்று சுப்பரமணிய சுவாமி தெரிவித்துள்ளார். அ.தி.மு.க.…

இடைத்தேர்தல்: மக்கள் நலக்கூட்டணி என்ன செய்யப்போகிறது?

சென்னை: தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தலில் போட்டியிடுவது மக்கள் நலக்கூட்டணி என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பது குழப்பமாக இருக்கிறது. தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில்…

கர்நாடகா பணிந்தது: காவிரியில் தண்ணீர் திறப்பு! நாளை தமிழகம் வந்து சேரும்!!

பெங்களூரு: காவிரியில் தண்ணீர் திறக்ககோரி சுப்ரீம் கோர்ட்டு கண்டிப்புடன் கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து இன்று கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த…