Tag: Will

அடுத்த 3 மாதங்களில் வெயிலின் வெப்பம் அதிகமாக இருக்கும்

சென்னை: அடுத்த 3 மாதங்களில் வெயிலின் வெப்பம் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் வரையில் கடும் கோடை வெயில் இருக்கும் என்றும், இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வழக்கத்தை விட அதிகமான…

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் – வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் 29ம் தேதி தொடங்கியது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை…

பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை-தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: நாளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமென்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படவிருக்கிறது. இதனையொட்டி சென்னையிலிருந்து பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றிருக்கின்றனர். அங்கு அவர்கள் புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து, கடவுளை…

இன்று கூடுகிறது காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது. காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம், டெல்லியில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு கூடுகிறது; வெளிநாட்டில் உள்ள சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி காணொலி மூலம் பங்கேற்க உள்ளனர்.…

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கொரோனா பாதிப்பு

கனடா: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதகுறித்து அவர்வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பொதுசுகாதார வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தனிமைப்படுத்திக்கொண்டேன். தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டதால் நலமுடன் உள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

நான் நலமாக இருக்கிறேன், நாளை எனது வழக்கமான பணிகளை கவனிப்பேன்: ப.சிதம்பரம்

புதுடெல்லி: நான் நலமாக இருக்கிறேன், நாளை எனது வழக்கமான பணிகளை கவனிப்பேன் என ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமானவர் ப.சிதம்பரம். நேஷனல் ஹெரால்ட் வழக்கின் விசாரணைக்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள்…

தமிழகத்தில் பழைய வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அவசியம் இல்லை என்றாலும், பழைய வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஆவடியில் தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதனைத்தொடர்ந்து…

மதுரை – பழனி இடையே நாளை முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில் இயக்கம்

மதுரை: மதுரை – பழனி இடையே நாளை மட்டும் முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு மதுரை – பழனி இடையே நாளை மட்டும்…

பயண அட்டைகளுக்கு பதிலாக இ-டிக்கெட் வழங்கும் முறை – அமைச்சர் சிவசங்கர்

சென்னை: இந்தாண்டுக்குள் இ டிக்கெட் முறை அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். வளர்ந்துவரும் தொழில்நுட்ப வசதிகளுக்கு ஏற்ப பேருந்துகளிலும் அதனை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.  இந்த நிலையில் பேருந்துகளில் பயண அட்டைகளுக்கு பதிலாக இ-டிக்கெட் வழங்கும் முறை இந்த ஆண்டுக்குள் அறிமுகம்…

பதவிக்காலம் முடிவதற்குள் பதவி விலகப் போவதில்லை -இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச

கொழும்பு: அதிபர் பதவி விலக வேண்டும் என்று போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், தனது பதவிக்காலம் முடிவதற்குள் பதவி விலகப் போவதில்லை என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், எனக்கு ஐந்தாண்டு கால அவகாசம்…