சென்னை:
ஜூன் 3ல் சென்னையில் மலர் கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராகவும், 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் பதவி வகித்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. இவரது...
காத்மாண்டு:
புத்த பூர்ணிமா விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று நேபாளம் செல்கிறார்.
புத்த பூர்ணிமா விழாவில் பங்கேற்க, நேபாளம் வருமாறு பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு பிரதமர் ஷேர்பகதூர் தேவுபா அழைப்பு விடுத்திருந்தார். இந்த...
உதய்பூர்:
காங்கிரசில் மாவட்ட நிர்வாக அளவில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானின் உதய்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் பேசிய அவர், பிராந்தியங்களில் தொகுப்பு...
சென்னை:
ஓராயிரம் சாதனைகளை நோக்கி ஓயாது உழைப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டான நிலையில் திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், திமுக ஆட்சியின் இலக்கணமே ‘சொன்னதைச் செய்வோம்...
சென்னை:
புதிய கல்வி கொள்கையால் மாணவர்களுக்கு எந்த நன்மையும் இல்லை என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய கல்வி கொள்கை மாநில உரிமையை பறிக்கும் வகையில் உள்ளது என்றும், மாநில...
சென்னை:
சென்னை இன்று காலை ஹோட்டல்கள் இயங்காது என்று உணவக உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் மே 5ம் தேதி 39-வது வணிகர் தினம் கொண்டாடப்படுகிறது.
இதை முன்னிட்டு உணவக உரிமையாளர்கள்...
சென்னை:
சென்னை கிழக்கு கடற்கரை சாலை இனி 'முத்தமிழறிஞர் கலைஞர் சாலை' என்று அழைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் நெடுஞ்சாலைத் துறையின் பவளவிழா நினைவுத் தூணை திறந்து வைத்து பேசிய...
சென்னை:
தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக்கத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு இரண்டு முதல் மூன்று...
திண்டுக்கல்:
எந்த திட்டமாக இருந்தாலும் அதன் பயனை மக்களுக்கு கொண்டு செல்லும் வரை ஓயமாட்டேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் நடந்த அரசு விழாவில் ரூ.40.45 கோடி மதிப்பில் 60 திட்டப் பணிகளை திறந்து...
தஞ்சை:
தஞ்சையில் தேர்பவனி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் அப்பர் குருபூஜை 94 ஆம் ஆண்டு விழா...