சென்னை:
தீபாவளிக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்க உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்படி ரயில் நிலையங்களில் பயணிகள் குறைவு காரணமாக முக்கிய...
சென்னை:
ரயில் தனியார் மயமாவதை தடுத்து நிறுத்த சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ஜூன் 14 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வட கோவையில் இருந்து சீரடிக்கு முதல்...
மதுரை:
மதுரை - பழனி இடையே நாளை மட்டும் முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு மதுரை -...
மதுரை:
பயணிகளின் கோரிக்கையை ஏற்று மதுரை- ராமேஸ்வரம் பயணிகள் ரயில் இன்று முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.
கொரோனா காலத்தில் பயணிகள் ரயிலை நிறுத்தி வைக்க உத்தரவிட்ட ரயில்வேத்துறை, சிறப்பு...
புதுடெல்லி:
2 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியா-பங்களாதேஷ் இடையே இன்று முதல் விரைவு ரயில்கள் சேவை தொடங்குகிறது.
கொரோனா பரவல் காரணமாக, இந்தியா - பங்களாதேஷ் இடையிலான 3 ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தன. தற்போது, இரு...
சென்னை:
பராமரிப்பு பணி நடைபெறுவதால் சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், பராமரிப்பு பணி நடைபெறுவதால் சென்னை சென்ட்ரல் -...
நூற்றாண்டு பழமை வாய்ந்தது நீலகிரி மாவட்டம் குன்னூர் வழியே மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை இயக்கப்படும் மலை ரயில்.
இந்த மலை ரயிலில் பயணம் செய்ய உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் போட்டி போட்டு...
சென்னை:
சென்னையில் ரயில் விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஓட்டுநர் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை தாம்பரம் நோக்கி செல்வதற்காக சென்னை கடற்கரை ரயில் நிலைய பணிமனையிலிருந்து புறநகர் ரயில் ஒன்று கடற்கரை...
சென்னை:
மின்சார ரயில் டிக்கெட்களை மெட்ரோ ரயில் நிலையங்களில் பெற்றுக்கொள்ளலாம் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மின்சார ரயில் டிக்கெட்களை மெட்ரோ ரயில்...
சென்னை
ரயில்களில் ஏ சி பெட்டிகளில் பயணிப்போருக்கு மீண்டும் போர்வைகள் வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் கடுமையாக கொரோனா பரவல் அதிகரித்தது. அதையொட்டி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விரைவு ரயில்களில் ஏசி...