Tag: to

முகக்கவசம் அணியாத வாடிக்கையாளரை துப்பாக்கியால் சுட்ட வங்கிக் காவலர் கைது

உத்தரபிரதேசம்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் முகக்கவசம் அணியாமல் வங்கிக்கு வந்த ரயில்வே ஊழியரின் காலில் துப்பாக்கியால் சுட்ட வங்கிக் காவலர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கரோனா தொற்று பரவலைத் தடுக்க முகக்கவசம்…

பயங்கரவாதிகள் பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பங்கள்: பாதுகாப்பு ஆலோசகர் எச்சரிக்கை

புதுடெல்லி: பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர் -இ -தொய்பா, ஜெய்ஷ் இ முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளை கையாள்வதற்கான செயல் திட்டத்தை, இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்…

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம்

சென்னை: கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் ஜூன் 30ம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.…

கட்டுமானத்துக்கு பயன்படுத்தும் 10, 8 M.M TMT கம்பி ஒரு டன் விலை 69,000-லிருந்து ரூ.68,000 ஆக குறைப்பு

சென்னை: கட்டுமானத்துக்கு பயன்படுத்தும் 10, 8 M.M TMT கம்பி ஒரு டன் விலை 69,000-லிருந்து ரூ.68,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் அறிவுறுத்தலை அடுத்து ஜி.எஸ்.டீ. உள்பட…

நீட் தேர்வு வேண்டாம் என்பது திமுகவின் உறுதியான நிலைப்பாடு: சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: நீட் தேர்வு வேண்டாம் என்பது திமுகவின் உறுதியான நிலைப்பாடு என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய நீதியரசர்…

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்திய அஞ்சல் துறை சார்பில் சிறப்பு தபால் தலை வெளியீடு

புதுடெல்லி: சர்வதேச யோகா தினத்தை குறிக்கும் விதமாக சிறப்பு அஞ்சல்தலை முத்திரை ஒன்றை இந்திய அஞ்சல் துறை நாளை வெளியிடவுள்ளது. யோகா பட வடிவமைப்புடன் கூடிய இந்த…

மின்தடை எங்கேயும் ஏற்பட வாய்ப்பு இல்லை: வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி

சென்னை: மின்தடை எங்கேயும் ஏற்பட வாய்ப்பு இல்லை என்று வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், மின்தடை எங்கேயும் ஏற்பட வாய்ப்பு இல்லை;…

சேப்பாக்கம் தொகுதியில் பொதுமக்களின் கோரிக்கைகளை தெரிவிக்க புகார் பெட்டி: உதயநிதி ஸ்டாலின்

சென்னை: சேப்பாக்கம் தொகுதியில் பொதுமக்களின் கோரிக்கைகளை தெரிவிக்க புகார் பெட்டி அமைத்துள்ளோம் என்று சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.எம் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,…

ஜூன் 23 முதல் இந்தியாவிற்கு விமான சேவையை மீண்டும் துவக்க ஐக்கிய அரபு அமீரகம் முடிவு

துபாய்: வரும் 23-ஆம் தேதி முதல் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளுக்கு மீண்டும் விமான சேவை இயக்க ஐக்கிய அரபு அமீரகம் முடிவு செய்து…

மருத்துவர்களை தாக்குவோர் மீது வழக்குப் பதிவு செய்ய மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி: மருத்துவர்களை தாக்குவோர் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா எழுதியுள்ள கடிதத்தில், மருத்துவர்கள், சுகாதார…