Tag: to

கழிவுநீர்த் தொட்டிகளில் சுத்தம் செய்ய ரோபோவை பயன்படுத்த ஆலோசனை

திருப்பத்தூர்: கழிவுநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்ய ரோபோக்களைப் பயன்படுத்த ஐஐடியுடன் ஆலோசனை நடைபெற்று வருவதாக தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்தின் தலைவர் எம்.வெங்கடேசன் தெரிவித்தார். திருப்பத்தூர் மாவட்டம்,…

சா்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்ற வாய்ப்பளிக்கப்படும் – அமைச்சா் ஐ.பெரியசாமி

சென்னை: தமிழகத்தில் சா்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்றுவதற்கு மக்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி…

இந்தியா – நியூசிலாந்து இறுதிச்சுற்று: மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து

சௌதாம்ப்டன்: மழை காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தின் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் உலக…

கொரோனா 2வது அலையில் 730 டாக்டர்கள் உயிரிழப்பு

புதுடெல்லி: கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலையின் போது 730 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ) தெரிவித்துள்ளது. இதில், பீகாரில் அதிகபட்ச உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.…

அமெரிக்க அதிபர் பைடன் – ரஷ்ய அதிபர் புதின் சந்திப்பு

ஜெனீவா: அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும் சந்தித்துக் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்றது. அமெரிக்க அதிபர்…

வேலை வாங்கி கொடுத்த முதல்வருக்கு நன்றி தெரிவித்த மேட்டூர் சௌமியா

மேட்டூர்: தனக்கு வேலை வாங்கி கொடுத்த மேட்டூரைச் சேர்ந்த சௌமியா முதல்வர் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார். மேட்டூர் அணையைத் திறக்க தமிழ்நாடு முதலமைச்சர்…

தமிழகத்துக்கு வரும் அனைத்து வெளிமாநில வாகனங்களுக்கும் இ-பாஸ் கட்டாயம்

ஓசூர்: தமிழகத்துக்கு வரும் அனைத்து வெளிமாநில வாகனங்களுக்கும் இ-பாஸ் கட்டாயம் என்று ஓசூர் டிஎஸ்பி உத்தரவிட்டுள்ளார். தமிழக ஓசூர் எல்லையான ஜுஜுவாடி சோதனைச் சாவடியில் இ- பாஸ்…

ஜப்பானுடனான சர்ச்சைக்குரிய தீவுகளுக்கு அருகே  பாதுகாப்பு ஒத்திகை நடத்தும் தென் கொரியா 

சியோல்: ஜப்பானுடனான சர்ச்சைக்குரிய தீவுகளுக்கு அருகே தென் கொரியா பாதுகாப்பு ஒத்திகை நடத்த உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து வெளியான செய்தியில், தென் கொரியா ராணுவம் சார்பில்,…

நாடு முழுவதும் 16-ம் தேதி அருங்காட்சியகங்கள், புராதன சின்னங்கள் திறக்கப்படும்.: தொல்லியல் துறை

புதுடெல்லி: நாடு முழுவதும் 16-ம் தேதி முதல் அருங்காட்சியகங்கள், புராதன சின்னங்கள் திறக்கப்படும் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக இரண்டு மாதங்களாக மூடப்பட்டிருந்த அருங்காட்சியகங்கள்,…

ரவுடிகள் அட்டகாசத்தை ஒடுக்க நடவடிக்கை: சென்னை காவல் ஆணையர்

சென்னை: சென்னையில் ரவுடிகள் அட்டகாசத்தை ஒடுக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேட்டியளித்துள்ளார். மேலும், 16 ரவுடிகள் கொண்ட…