Tag: to

வார ராசிபலன்: 2.06.2023 முதல் 08.06.2023 வரை! வேதாகோபாலன்

மேஷம் சிறப்பான சக்ஸஸ் எதிர்பார்க்கலாம். சில சின்னச்சின்ன தடைகள் ஏற்பட்டாலும், பல நற்பலன்கள் ஏற்படும். தொழில் விஷயங்களில் நெறைய நன்மைகள் உண்டு. குடும்ப நிர்வாகத்தில் லேடீஸ் ஒத்துழைப்பு நல்ல முறையில அமையும். ஆடை, ஆபரணச் சேர்க்கைகளால் பெண்கள் மனம் மகிழ்வீங்க. பங்கு…

பாஜக அளித்த தேர்தல் வாக்குறுதிபடி வேலை வாய்ப்புகளை ஏன் ஏற்படுத்தவில்லை? மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

திருவனந்தபுரம்: பாஜக அளித்த தேர்தல் வாக்குறுதிபடி வேலை வாய்ப்புகளை ஏன் ஏற்படுத்தவில்லை? என்று பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கையை மீண்டும் அதிகப்படுத்தும் திட்டத்தின் ஒருபகுதியாக தென்மேற்கு ஆப்பிரிக்காவின் நமீபியாவிலிருந்து பெண் மற்றும் 3 ஆண்…

இலங்கையில் மின்கட்டணம் 264% உயர்வு

கொழும்பு: இலங்கையில் மின்கட்டணம் 264% உயர்வடைந்து உள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. எண்ணெய் தட்டுப்பாட்டால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது இந்நிலையில், இலங்கையில் வரலாறு காணத அளவாக, மின்கட்டணத்தை 264 சதவீதம் உயர்த்தியுள்ளது. கடந்த…

உயர்கல்வி நிறுவனங்களில் பாலியல் புகார்களை விசாரிக்க தனி கமிட்டி! யுஜிசி

டெல்லி: உயர்கல்வி நிறுவனங்களில் பாலியல் புகார்களை விசாரிக்க புகார்களை விசாரிக்க தனி கமிட்டி அமைக்க யுஜிசி உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து யுஜிசி வெளியிட்டுள்ள உத்தரவில் பேராசிரியைகள், மாணவியருக்கு எதிரான பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க, உயர்மட்ட கமிட்டியை ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனங்களுக்கும் உடனடியாக…

4வது முறையாக ராகுல்காந்தி நாளை மீண்டும் ஆஜராக சம்மன்!

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தி நாளை மீண்டும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இது அவருக்கு அனுப்பப்பட்ட 4வது சம்மன் என்பது குறிப்பிடத்தக்கது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை ராகுல்காந்தியிடம் 13ந்தேதி முதல் விசாரணை நடத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு…

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு

புதுடெல்லி: டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை ராகுல்காந்தியிடம் 13ந்தேதி முதல் விசாரணை நடத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியில் போராட்டத்தில் குதித்துள்ளனர். முதல்நாள் இரவு மணி வரை…

இந்தியாவில் போதுமான அரிசி கையிருப்பு உள்ளது: ஒன்றிய அரசு

புதுடெல்லி: இந்தியாவில் போதுமான அரிசி கையிருப்பு உள்ளது என்று ஒன்றிய உணவுத்துறை செயலாளர் சுதன்ஷு பாண்டே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,  உலகின் மிகப்பெரிய அளவில் அரிசி ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. நம்மிடம் ஏராளமான அரிசி இருக்கிறது. அதனால்…

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து இன்று இரவு டெல்லி செல்கிறார். ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையே மோதல் முற்றும் சூழலில், ஆளுநரின் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லி செல்லும் அவர், நாளை பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்டோரை சந்திக்க…

கொடுங்கையூரில் விசாரணை கைதி மரணம் – சிபிசிஐடிக்கு மாற்றம்

சென்னை: கொடுங்கையூரில் விசாரணை கைதி மரணம் குறித்த வழக்கு,சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட ராஜசேகரிடம் விசாரணை நடத்திய போது, அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதாகவும், உடனே அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர்…

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று கொரோனா தொடர்பான பிரச்சனைகள் காரணமாக இன்று டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். இதுகுறித்து டெல்லியில் உள்ள சர் கங்கா…