Tag: The

ஆஸ்கர் விருதை வென்றது இந்தியாவின் ‘The Elephant Whisperers’

லாஸ் ஏஞ்செல்ஸ்: 95ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் தொடங்கியது. இதில், இந்தியாவின் ‘The Elephant Whisperers’ சிறந்த ஆவணக் குறும்படம் பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றது. இயக்குநர் கார்த்தி கொன்சால்வ்ஸ், தயாரிப்பாளர் குனீத் மோங்கா…

பல்வேறு துறைகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை

சென்னை: பல்வேறு துறைகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். பள்ளி கல்வித்துறை, சமூகநலத்துறை மற்றும் மின்துறை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். துறைவாரியாக நடக்கும் இந்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் காலை 10.30…

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு

புதுடெல்லி: டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை ராகுல்காந்தியிடம் 13ந்தேதி முதல் விசாரணை நடத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியில் போராட்டத்தில் குதித்துள்ளனர். முதல்நாள் இரவு மணி வரை…

இன்று விசாரனைக்கு வருகிறது அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரும் வழக்கு

சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரும் வழக்கு இன்று சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இன்று விசாரணை நடைபெற உள்ளது. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 23ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை…

இன்று தலைமைச் செயலாளர்கள் மாநாடு தொடக்கம்

தர்மசாலா: 2 நாட்கள் நடைபெறும் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். மத்திய – மாநில அரசுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் விதமாக இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் மூன்று விவகாரங்கள் குறித்து…

தொண்டர்கள் அனைவரையும் அமைதி காக்க வேண்டும் – ஒபிஎஸ்

சென்னை: தொண்டர்கள் அனைவரையும் அமைதி காக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் அனைவரையும் தயவுசெய்து அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று…

தமிழகத்தில் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது மீன்பிடி தடை காலம்

சென்னை: தமிழகத்தில் இன்று நள்ளிரவுடன் மீன்பிடி தடை காலம் முடிவுக்கு வருகிறது. மீன்கள் இனப்பெருக்கம், கடல் வளம் காத்திட கோடை காலமான ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க தமிழக அரசு தடை…

‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தை துவக்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: எண்ணும் எழுத்தும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களும் 8 வயதுக்குள் பொருள் புரிந்து படிக்கும் திறனையும், அடிப்படை கணித செயல்பாடுகளை செய்யும் திறன்களையும் பெற்றிருக்க வேண்டும் என்ற நோக்கில் “எண்ணும் எழுத்தும்” திட்டம்…

தமிழகத்தில் பழைய வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அவசியம் இல்லை என்றாலும், பழைய வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஆவடியில் தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதனைத்தொடர்ந்து…

இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டுமே மிக குறைந்த விலையில் நிலக்கரி இறக்குமதி செய்கிறது -அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டுமே மிக குறைந்த விலையில் நிலக்கரி இறக்குமதி செய்கிறது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி வடசென்னை அனல் மின் நிலையத்தை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குஜராத் உள்பட…