Tag: The

வெடிகுண்டுத் தாக்குதல்களை நியாயப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசிய கருத்தை திரும்ப பெற வேண்டும் – டி.ஆர். பாலு

சென்னை: வெடிகுண்டுத் தாக்குதல்களை நியாயப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசிய கருத்தை திரும்ப பெற வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பேசுகையில், ஆன்மீகத்தில் வளர சனாதன தர்மம் தேவை. இந்தியாவில்…

ஜனாதிபதி தேர்தல் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: ஜனாதிபதி தேர்தல் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் நடத்தும் ஆலோசனை கூட்டம் டெல்லியில் வரும் 15-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. அதே நாளில் டெல்லியில் மதியம் 3 மணிக்கு மம்தா பானர்ஜியின்…

ராசிபுரம் விபத்தில் இருந்த காவலர் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நடந்த விபத்தில் சிக்கி இறந்த இரண்டு காவலர் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிக்கப்பட் டுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மூன்று இடங்களில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த…

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக சரத்பவார், மம்தாவை அணுகினார் சோனியா

புதுடெல்லி: ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக சரத்பவார், மம்தாவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அணுகியுள்ளதாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக என்சிபி தலைவர் சரத் பவார், மேற்கு வந்த…

நார்வே செஸ் குரூப் ஓபன்: சாம்பியன் பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா

நார்வே: நார்வே செஸ் குரூப் ஓபன் தொடரில் இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார். நார்வே செஸ் குரூப் ஓபன் தொடரில் இந்தியாவின் பிரணீத்தை எதிர்கொண்ட பிரக்ஞானந்தா, ஒட்டுமொத்த 9 சுற்றுகளில் 6 வெற்றி, 3 டிரா என்று…

செருப்பு அணிந்து நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரிய இயக்குநர் விக்னேஷ் சிவன்

திருமலை: திருப்பதி மாட வீதியில் கால்களில் செருப்பு அணிந்து நடந்த சம்பவத்திற்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் மன்னிப்பு கோரியுள்ளார். திருப்பதியில் சாமி தரிசனம் செய்து விட்டு மாட வீதியில் கால்களில் செருப்புகளுடன் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சென்றது குறித்து செய்திகள் வெளியாகி…

கோவை விமான நிலையத்தில் நடமாடும் ரோபோ அறிமுகம்

கோவை: கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கு பயணம் தொடர்பாக உதவுவதற்காக 2 செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு ரோபோ விமான புறப்பாடு முனையத்திலும், மற்றொரு ரோபா விமான வருகை முனையத்திலும் நிறுத்தப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.…

மாநிலங்களவை தேர்தலில் இன்று வாக்குபதிவு

புதுடெல்லி: மாநிலங்களவை தேர்தலில் இன்று வாக்குபதிவு நடைபெற உள்ளது. மாநிலங்களவையில் காலியாக உள்ள 57 இடங்களுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. 11 மாநிலங்களில் காலியாக உள்ள மொத்தம் 57 இடங்களில் 41 இடங்களில் போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்வாகியுள்ளனர். கர்நாடகா, ஹரியானா, ராஜஸ்தான்,…

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி

டெல்லி: இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்…

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான லோகோ அறிமுகம்

சென்னை: 44வது செஸ் ஒலிம்பியாட்போட்டிக்கான  லோகோ அறிமுகம் செய்யப்பட்டது. ‘மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. 1927-ம் ஆண்டு முதல் நடத்தப்படும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இதுவரை ஒருமுறை…