Tag: supreme court

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான பணமோசடி வழக்கின் விசாரணைக்கு 2மாதம் இடைக்கால தடை! உச்சநீதிமன்றம்

சென்னை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான பணமோசடி வழக்கின் அமலாக்கத்துறை விசாரணைக்கு ச்சநீதிமன்றம் 2மாதம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராக…

கவர்னரின் ஒப்புதலின்றி துணைவேந்தர் நியமனம் செல்லாது! மேற்குவங்க முதல்வருக்கு குட்டு வைத்த உச்சநீதிமன்றம்…

டெல்லி: கவர்னரின் ஒப்புதலின்றி பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமனம் செய்தது செல்லாது என கொல்கத்தா உயர்நீதி மன்ற உத்தரவை, உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இது மேற்குவங்க முதல்வர் உள்பட…

உச்சநீதிமன்ற விசாரணை நேரடி ஒளிபரப்பு… முதல் நாள் 8 லட்சம் பேர் பார்த்தனர்…

உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் விசாரணை விசாரணைகளை நேற்று முதல் நேரடி ஒளிபரப்பு செய்து வருகிறது. ஒவ்வொரு நாள் விசாரணையையும் https://webcast.gov.in/scindia/ என்ற இணையதளத்தில் காலை 10:30…

உயர் சாதியினருக்கான 10% இடஒதுக்கீடு வழக்கில் மத்தியஅரசை கேள்வி கணைகளால் வறுத்தெடுத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள்…

டெல்லி: பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கான 10% இடஒதுக்கீடு வழக்கில் மத்தி யஅரசை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி கணைகளால் துளைத்தெடுத்தனர். மேலும், ஏழைகளுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பின்தங்கிய வகுப்பினருக்கான…

கொத்தடிமைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் மோசடி நடக்கிறது : உச்சநீதிமன்றம்

நாட்டில் கொத்தடிமைத் தொழிலாளிகள் இல்லை என்றும், கொத்தடிமைகள் என்ற பெயரில் மோசடி நடைபெறுகிறது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஆர்எஸ் புரா பகுதியில்…

உச்சநீதிமன்ற அனுமதியுடன் பிசிசிஐ விதி மாறுகிறது…

பிசிசிஐ தலைவர் அல்லது செயலாளர் பொறுப்பில் உள்ளவர்கள் ஒருமுறைக்கு மேல் மறுமுறை உடனடியாக தொடரமுடியாது என்ற விதியில் திருத்தம் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மாநில…

குஜராத் போலி என்கவுண்டரை விசாரித்துவரும் ஐபிஎஸ் அதிகாரி டிஸ்மிஸ்

2004 ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் இஸ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு பேர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர் இவர்கள் நான்கு பேரும் லஷ்கரி தொய்பா தீவிரவாத…

பெரியார் சிலையில் “கடவுள் இல்லை” வாசகம் தொடர்பான வழக்கு! தமிழகஅரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு…

டெல்லி: பெரியார் சிலையில் “கடவுள் இல்லை” வாசகத்துக்கு எதிரான வழக்கில், தமிழகஅரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது. இது போல கடவுள் மறுப்பை அரசு…

வேலுமணி மீதான வழக்கு: விசாரணைக்கு தடைவிதிக்க மறுத்த உச்சநீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்ய தடை நீட்டித்தது…

சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதிகள் விசாரிக்கலாம் என அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்றம், லஞ்சஒழிப்புத்துறைக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிப்பு செய்தும் உத்தரவிட்டு…

ஆன்லைன் ரம்மி தொடர்பான தமிழகஅரசின் மேல்முறையீடு வழக்கு! உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை…

சென்னை: தமிழகஅரசின் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள மேல்முறையீடு மனு நாளை விசாரணைக்கு…