அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான பணமோசடி வழக்கின் விசாரணைக்கு 2மாதம் இடைக்கால தடை! உச்சநீதிமன்றம்
சென்னை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான பணமோசடி வழக்கின் அமலாக்கத்துறை விசாரணைக்கு ச்சநீதிமன்றம் 2மாதம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராக…