Tag: supreme court

இலங்கையில் இருந்து ஊடுருவிய ராஜிவ் காந்தி கொலையாளிகள் 4 பேரும் எங்கு செல்வார்கள் ? அகதிகள் முகாமுக்கா அல்லது இலங்கைக்கா ?

இலங்கையில் இருந்து ஊடுருவிய ராஜிவ் காந்தி கொலையாளிகள் 4 பேரும் எங்கு செல்வார்கள் ? அகதிகள் முகாமுக்கா அல்லது இலங்கைக்கா ? என்ற மிகப்பெரிய கேள்வி தற்போது…

வழக்குகள் தாமதமின்றி பட்டியலிடப்படுவதை உறுதி செய்ய புதிய நடைமுறை! தலைமைநீதிபதி சந்திரசூட்

டெல்லி: வழக்குகள் தாமதமின்றி பட்டியலிடப்படுவதை உறுதி செய்ய புதிய நடைமுறையை தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவித்துள்ளார். அதன்படி, திங்கள், செவ்வாய், சனிக்கிழமையில் பதிவாகும் வழக்கு அடுத்த திங்களன்று…

பணமதிப்பிழப்பு வழக்கில் நீதிபதிகளை சங்கடப்படுத்துவதாக அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணியிடம் உச்ச நீதிமன்றம் காட்டம்

பணமதிப்பிழப்பு வழக்கில் ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக ஒத்திவைக்க கோரிய அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி-யிடம் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நீதிபதிகள் கடிந்து கொண்டனர். 500…

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கு நவம்பர் 24ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

டெல்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கை நவம்பர் 24ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. மத்திய அரசு அறிக்கை சமர்ப்பிக்க முடியாதையொட்டி, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணி…

கிரண் நேகி பாலியல் குற்றவாளிகள் விடுதலை… “நீதித்துறை செயல்பாடுகள் ஏமாற்றத்தை அளிக்கிறது நான் தோற்றுவிட்டேன்” என்று கதறிய கிரணின் தாய்

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கிரண் நேகி பாலியல் பலாத்காரம் மற்றும் கொடூர கொலை வழக்கில் தொடர்புடைய மூன்று குற்றவாளிகளையும் உச்சநீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது. 2012 ம்…

இந்தியாவின் 50வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி சந்திரசூட்!

டெல்லி: இந்தியாவில் 50வது தலைமை நீதிபதியாக உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி டிஒய் சந்திரசூட் பதவியேற்றார். அவருக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.…

50% இடஒதுக்கீட்டை மீறுவது பிரிவினைக்கு வழி வகுக்கும்! உச்சநீதிமன்ற நீதிபதி ரவீந்திர பட் கருத்து..

டெல்லி: 50% இடஒதுக்கீட்டை மீறுவது பிரிவினைக்கு வழிவகுக்கும் என உச்சநீதிமன்ற நீதிபதி ரவீந்திர பட் கருத்து தெரிவித்து உள்ளார். பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10…

ஆட்சி மாறிவிட்டதால் நீதித்துறை செயல்பாடுகள் மாறிவிடாது! அனிதா ராதாகிருஷ்ணனுக்கு உச்சநீதிமன்றம் குட்டு…

டெல்லி: ஆட்சி மாறிவிட்டதால் நீதித்துறை செயல்பாடுகள் மாறிவிடாது என தமிழகஅமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின்போது, அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன்…

செங்கோட்டை மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதி முகமது ஆரிஃப்புக்கு தூக்குதண்டனை! உச்சநீதிமன்றம் உறுதி

டெல்லி: செங்கோட்டையில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி முகமது ஆரிஃப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்சநீதி மன்றம் உறுதி செய்துள்ளது. கடந்த 2000ம் ஆண்டில், செங்கோட்டையில்…

இந்துக்களை சிறுபான்மையினராக அறிவிக்க கோரி வழக்கு! உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் அவகாசம் கேட்ட மத்திய அரசு!

டெல்லி: இந்துக்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், மத்திய அரசு கூடுதல் அவகாசம் கோரியுள்ளது. இந்த சட்டப்பிரிவு சிறுபான்மையினர்…