Tag: Rajasthan

ராஜஸ்தானில் ஒட்டுமொத்த அமைச்சர்களும் ராஜினாமா

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான அரசின் ஒட்டுமொத்த அமைச்சர் களும் ராஜினாமா செய்துள்ளனர். பிசிசி கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்த சந்திப்புக்குப் பிறகு கெலாட்…

ஐபிஎல்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களுரூ அணி வெற்றி 

துபாய்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ…

நாளை ராஜஸ்தானில் 4 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டும் மோடி

ஜெய்ப்பூர் நாளை பிரதமர் மோடி ராஜஸ்தானில் அமைய உள்ள 4 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். மத்திய அரசு ராஜஸ்தான் மாநில அரசுடன் இணைந்து…

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி

துபாய்: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ்…

ஜெய்ப்பூரில்  காதல் திருமணத்திற்கு உதவி செய்தவர்களுக்கு 17 லட்சம் அபராதம்  விதிப்பு

ஜெய்ப்பூர்: காதல் திருமணத்திற்கு உதவி செய்த சகோதரர்களுக்கு 17 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாகவும், இதை கட்ட தவறினால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படுவார்கள் என்றும் ராஜஸ்தானின் பார்மர்…

ராஜஸ்தானில் ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவான மிதமான நிலநடுக்கம்

ராஜஸ்தான்: ராஜஸ்தானில் ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவான மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

மகிழ்ச்சி – பாராட்டு:  தூய்மை பணியாளராக இருந்து துணை கலெக்டரான ராஜஸ்தான் இளம்பெண்….  

ஜெய்ப்பூர்: தூய்மை பணியாளராக 2 குழந்தைகளுடன் கடும்பாடுபட்டு படித்து வந்த இளம்பெண் தேர்வு எழுதி, துணை கலெக்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தானின் ஜோத்பூர் நகராட்சியில் தூய்மை பணியாளராக…

ராஜஸ்தான் சுற்றுலா சென்றவர்கள் 11 பேர் மின்னல் தாக்கி உயிரிழப்பு… செல்ஃ பி எடுத்தபோது விபரீதம்

உ.பி. மற்றும் ராஜஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கி 38 பேர் உயிரிழந்துள்ளனர், இந்த துயர சம்பவம் குறித்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.…

ராஜஸ்தான் அரண்மனையில் மின்னல் தாக்கி 18 பேர் உயிரிழப்பு

ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரண்மனையில் மின்னல் தாக்கியதில் 18 பார்வையாளர்கள் உயிர் இழந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே அமர் அரண்மனை அமைந்துள்ளது. சுமார் 12…

கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை : ராஜஸ்தான் முதல்வர் அறிவிப்பு

ஜெய்ப்பூர் கொரோனா நோயாளிகளுக்குத் தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாத் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி…