திருமணம் செய்வதாக பொய் சொல்லி பெண்ணை வன்புணர்வு செய்த பாஜக எம்எல்ஏ
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏ தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு ஏமாற்றிவிட்டதாக பெண் ஒருவர் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராஜஸ்தான்…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏ தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு ஏமாற்றிவிட்டதாக பெண் ஒருவர் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராஜஸ்தான்…
ராஜஸ்தான்: ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் 1174 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தானின் 20 மாவட்டங்களில் 90 நகராட்சி அமைப்புகளுக்கு கடந்த வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. ராஜஸ்தான்…
ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூர் உயிரியல் பூங்கா மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ராஜஸ்தானில் மொத்தமுள்ள 33 மாவட்டங்களில் 15 மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பரவியுள்ளது. இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட…
ராஜஸ்தான்: ராஜஸ்தானை சேர்ந்த நபர் ஒருவர், திருமண நாள் பரிசாக தனது மனைவிக்கு நிலவில் 3 ஏக்கர் நிலம் வாங்கி கொடுத்துள்ளார். தர்மேந்திர அனிஜா என்ற நபர்…
ராஜஸ்தான்: ராஜஸ்தான் சிறைகளில் சாதி அடிப்படையில் கைதிகளுக்கு வேலை ஒதுக்கீடு செய்யப்படுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சிறைச்சாலை கையேட்டை முழுமையாக மாற்றுவதற்கான உத்தேச நடவடிக்கைகள் குறித்து விசாரித்த…
ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் ஆலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு நிலவியது. ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் நீம்ரானாவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தீ விபத்து…
புதுடெல்லி : வாழக்கையில் ஒவ்வொரு நாளும் போராடி வாழ்ந்துவரும் விவசாயிகள், வேளாண் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி பலநாட்களாக தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். தலைநகர் டெல்லி நோக்கி…
ஜெய்ப்பூர் : மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்துள்ள விவசாயிகள் பாதுகாப்பு சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து சிரோமணி அகாலிதளம்…
ஜெய்ப்பூர் ராஜஸ்தான் பாஜக சட்டப்பேரவை பெண் உறுப்பினர் கிரண் மகேஸ்வரி கொரோனாவால் மரணம் அடைந்ததையொட்டி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர்…
ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநில சுகாதார அமைச்சர் ரகு சர்மாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ரகு சர்மாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம் மாநில முதலமைச்சர்…