Tag: Rajasthan

கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை : ராஜஸ்தான் முதல்வர் அறிவிப்பு

ஜெய்ப்பூர் கொரோனா நோயாளிகளுக்குத் தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாத் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி…

கொரோனா பாதிப்பு – ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் சகாரியாவின் தந்தை உயிரிழப்பு

ஜெய்பூர்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சளர் சேத்தன் சகாரியாவின் தந்தை கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தார். இந்த ஆண்டு ஜனவரி மாதம்தான் சேத்தன் சகாரியாவின் சகோதரர்…

மனைவிக்கு கொரோனா உறுதி: தனிமைப்படுத்திக் கொண்ட ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெஹ்லாட்

ஜெய்பூர்: மனைவிக்கு கொரோனா உறுதியானதால் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெஹ்லாட் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார். இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது: எனது…

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி – ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

ராஜஸ்தான்: ராஜஸ்தானில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். கொரோனா வைரசால் நாடு தத்தளித்து கொண்டிருக்கிறது. மராட்டியம்,…

ராஜஸ்தானில் பால், காய்கறி, மளிகை, மருந்து வியாபாரிகளுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி: முதல்வர் அறிவிப்பு

ஜெய்பூர்: ராஜஸ்தானில் பால், காய்கறி வியாபாரிகள், மளிகை மற்றும் மருந்து கடைக்காரர்களுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று முதலமைச்சர் அசோக் கெஹ்லாட் அறிவித்துள்ளார். நாடு முழுவதும்…

நாளை முதல் ஏப்ரல் 30 வரை ராஜஸ்தானில் இரவு நேர ஊரடங்கு அமல்

ஜெய்ப்பூர் நாளை முதல் ஏப்ரல் 30 வரை ராஜஸ்தான் மாநிலத்தில் 12 மணி நேர இரவு ஊரடங்கு அமலாகிறது இந்தியாவில் அனைத்து மாநிலங்களில் கோரோனா பரவல் அதிகரித்து…

ராஜஸ்தானில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ஒத்தி வைப்பு….!

ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவல் காரணமாக 2020ம் ஆண்டு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன.…

ராஜஸ்தான் மாநில எல்லைப் பகுதியில் ஊடுருவ முயற்சி: பாகிஸ்தானியர் சுட்டுக் கொலை

ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் எல்லைப் பகுதியில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதுதொடர்பாக எல்லை பாதுகாப்புப்படையின் ராஜஸ்தான் பிரிவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளதாவது: ராஜஸ்தானின்…

ராஜஸ்தானில் ரூ.510 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட மதுக்கடை…!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் மின்னணு ஏலம் மூலம் ஒரு மதுக்கடை ரூ .510 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு உள்ளது, பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தானில் கலால்…

திருமணம் செய்வதாக பொய் சொல்லி பெண்ணை வன்புணர்வு செய்த பாஜக எம்எல்ஏ

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏ தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு ஏமாற்றிவிட்டதாக பெண் ஒருவர் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராஜஸ்தான்…