Tag: protest

இன்று மின் கட்டண உயரவை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி ஆர்ப்பாட்டம்

சென்னை இன்று அதிமுகவினர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மின் கட்டண உயர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். சமீபத்தில் தமிழக அரசு மின் கட்டண உயர்வை அறிவித்தது.…

தமிழக காங்கிரஸ் நாளை ஆர்ப்பாட்டம்

சென்னை: நேஷனல் ஹெரால்ட் வழக்கில், சோனியா இன்று ஆஜராக உள்ள நிலையில், தமிழக காங்கிரஸ் நாளை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி…

கள்ளக்குறிச்சி வன்முறைக்கு வாட்ஸப் குழுவும் வெளியூர் நபர்களும் தான் காரணம்… சுற்றுவட்டார கிராம மக்கள்…

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள கனியாமூரில் ஞாயிறன்று ஏற்பட்ட கலவரத்துக்கு வெளியூர் நபர்களும் சந்தேகத்திற்குரிய வாட்ஸப் குழுவும் தான் காரணம் என்று சுற்றுவட்டார கிராம…

சோனியா காந்திக்கு சம்மன்: போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு

புதுடெல்லி: சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பிய அம்லாகக் துறையை எதிர்த்து போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் வரும் 21-ஆம் தேதி டெல்லியில்…

அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்

புதுடெல்லி: டெல்லியில், மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. மத்திய அரசு ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் இளைஞர்கள்…

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு

புதுடெல்லி: டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை ராகுல்காந்தியிடம் 13ந்தேதி முதல் விசாரணை நடத்தி வருகிறது. இதற்கு…

விமரிசையாக நடந்து முடிந்த தருமபுரம் பட்டினப்பிரவேசம் : ஆர்ப்பாட்டம் செய்த 97 பேர் கைது

தருமபுரம் தருமபுரம் ஆதின பட்டினப்பிரவேச நிகழ்வு நேற்று விமரிசையாக நடந்துள்ளது. மயிலாடுதுறைக்கு அருகில் தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீன திருமடம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மடத்தைத் தோற்றுவித்த…

பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து வெள்ளைத் துணியால் வாயை கட்டி போராட்டம் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவிப்பு

சென்னை: பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து வெள்ளைத் துணியால் வாயை கட்டி போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது. இது தொடர்பாக கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

பஞ்சு, நுால் விலை உயர்வை கண்டித்து 2வது நாளாக போராட்டம் 

ஈரோடு: பஞ்சு, நுால் விலை உயர்வை கண்டித்து நடந்து வரும் போராட்டம் 2வது நாளாக இன்றும் தொடர்கிறது. ஈரோடு மாவட்டத்தில் நூல் விலை உயர்வை கண்டித்து கிளாக்…

அதிபர் பதவியில் இருந்து ராஜபக்சே விலகும் வரை போராட்டம்…. மீண்டும் போராட்டத்தை துவங்கிய பொதுமக்கள்…

இலங்கையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பொருளாதார வீழ்ச்சி தொடங்கியது. இதனை அடுத்து 2021 ஆகஸ்ட் முதல் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வந்தது. உணவு…