கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமன் கைது! சிபிஐ நடவடிக்கை
சென்னை: சீனர்களுக்கு முறைகேடாக விசா வாங்கி கொடுத்ததாக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மீத வழக்கு பதிவு செய்து, சோதனை நடத்திய சிபிஐ, அவரது ஆடிட்டர் பாஸ்கரராமனை…
சென்னை: சீனர்களுக்கு முறைகேடாக விசா வாங்கி கொடுத்ததாக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மீத வழக்கு பதிவு செய்து, சோதனை நடத்திய சிபிஐ, அவரது ஆடிட்டர் பாஸ்கரராமனை…
சென்னை: முன்னாள் மத்தியஅமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீடுகளில் இன்று நடைபெற்று வரும் சிபிஐ சோதனை குறித்து ப.சிதம்பரம் பரபரப்பு டிவிட் பதிவிட்டுள்ளார்.…
சென்னை: முன்னாள் மத்தியஅமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் சென்னை, டெல்லி வீடுகள் உள்பட 7 இடங்களில் சிபிஐ சோதனை…
உதய்பூர் மத்திய அரசு அளிக்கும் ஜி எஸ் டி இழப்பீட்டை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் கூறி…
சென்னை: பிரசாந்த் கிஷோர் தலைமை பிரச்சினைக்கு தீர்வு சொல்லவில்லை வெறும் ‘பிரசாந்த் கிஷோர் வெறும் டேட்டாக்களை மட்டுமே கொடுத்தார் என முன்னாள் மத்தியஅமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான…
டெல்லி: உதய்பூரில் நடைபெற உள்ள 3 நாள் சிந்தன் ஷிவிர் மாநாட்டுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி 4 குழுக்களை மூத்த காங்கிரஸ் தலைவர்கள் 4 பேர் தலைமையில்…
ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது குறித்து காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. நான்கு மாநிலங்களில் ஆளும் கட்சியே மீண்டும் வெற்றி…
புதுக்கோட்டை காளைகளை ஜல்லிக்கட்டில் அடக்குவது போல் சட்டசபையை யாராலும் முடக்க முடியாது என முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் கூறி உள்ளார். தமிழகத்தில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சித்…
சென்னை தமிழகத்தில் நடைபெறும் திமுக அரசின் செயல்பாடுகளை முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் புகழ்ந்துள்ளார். திமுக ஆட்சியைப் பிடித்து ஒரு வருடத்துக்குள் நகர்ப்புற உள்ளாட்சித்…
புதுடெல்லி: பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை இந்தியாவில் உடனடியாக அனுமதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாகப்…