Tag: order

மே-31 வரை முழு ஊரடங்கு – புதுச்சேரி அரசு திடீர் உத்தரவு

புதுச்சேரி: மே-31 வரை முழு ஊரடங்கு நீடிப்பு புதுச்சேரி அரசு திடீர் உத்தரவு பிரப்பித்துள்ள்ளது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. நோய்த்தொற்றை…

அணைகளின் நீர்மட்டங்களை கண்காணியுங்கள் -புயல் எச்சரிக்கை குறித்து முதல்வர் உத்தரவு

சென்னை: அணைகளின் நீர்மட்டங்களை கண்காணித்து வரும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். டவ்-தே புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வானிலை மைய அதிகாரிகள் உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

தனியார் மருத்துவமனைகளிலும் இனி கொரோனாவுக்கு இலவச சிகிச்சை- தமிழக அரசு ஆணை

சென்னை: தனியார் மருத்துவமனைகளிலும் இனி கொரோனாவுக்கு இலவச சிகிச்சை அளிப்பதற்கான தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. கடந்த 7 ஆம் தேதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக…

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேலும் சில கட்டுப்பாடுகளை விதித்தது தமிழக அரசு

சென்னை: கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மேலும் சில கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோய்ப்…

தமிழக நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ரூ.2000 கொரோனா நிதி : அரசு ஆணை

சென்னை தமிழக நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு கொரோனாவை முன்னிட்டு ரூ.2000 சிறப்பு நிதி உதவி வழங்க அரசு ஆணை இட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் கடந்த மார்ச் முதல் நாடெங்கும்…

புதுச்சேரியில் நாளை ‘144’ தடை உத்தரவு

புதுச்சேரி: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், இரு மாநிலங்களிலும் அரசியல் கட்சித்…

வேட்பு மனுவுடன் சமூக வலைத் தள கணக்குகள் விவரம் கேட்கும் தேர்தல் ஆணையம்

சென்னை சட்டப்பேரவை தேர்தல் வேட்பு மனுவுடன் வேட்பாளரின் சமூக வலைத்தள கணக்குகள் குறித்த விவரம் அளிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 6 ஆம்…

மியான்மர் ராணுவ தலைவர்களை பாதுகாக்கும் உத்தரவுக்கு ஒப்புதல் அளித்த ஜோ பைடன்

வாஷிங்டன்: மியான்மர் ராணுவ தலைவர்களையும் அவர்களது வணிக நலன்களையும் குடும்ப உறுப்பினர்களையும் உடனடியாக பாதுகாக்க புதிய நிர்வாக உத்தரவுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்…

மருத்துவ கலந்தாய்வு நடத்தி கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள 117 MBBS, 459 BDS இடங்களை நிரப்ப, கலந்தாய்வு நடத்திக் கொள்ள மருத்துவக் கல்வி இயக்ககத்துக்கு, உச்சநீதிமன்றம்…

அமைச்சர்களை பற்றி அவதூறாக பதிவிடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்- நிதிஷ் குமார்

பீகார்: பீகார் அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக கடந்த சில நாட்களாக தாக்குதல்களும், அவதூறான சமூக வலைத்தள பதிவுகளும் தொடர்ந்து வருவதால் பொறுமையை இழந்த பீகார்…