Tag: order

சென்னை உயர்நீதிமன்றம், பிரேமலதா விஜயகாந்த் துபாய் செல்ல பாஸ்போர்ட் வழங்க உத்தரவு

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்துக்கு துபாய் செல்ல பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட்டுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அண்மையில் துபாய்க்கு…

தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் பதிவேற்றம் செய்ய அரசு பணியாளர் தேர்வாணையம் உத்தரவு

சென்னை: ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வில், முதனிலை தேர்வு எழுதியவர்கள், தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ்களை, பதிவேற்றம் செய்ய அரசு பணியாளர் தேர்வாணையம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தேர்வு…

தமிழகத்தில் ஜூலை 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

சென்னை: தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூலை 31- ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பில்,…

கிருஷ்ணகிரி பாரூர் பெரிய ஏரியிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட உத்தரவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் பாரூர் பெரிய ஏரியிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு பிரதானக் கால்வாய்களில் முதல்…

மாட்டுக்கறி விற்பனை கூடாதென்று வாய்மொழி உத்தரவு போடும் அவினாசி தாசில்தார் சுப்பிரமனி

அவினாசி: அவினாசியில் மாட்டுக்கறி விற்பனை கூடாதென்று தாசில்தார் சுப்பிரமனி வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து வெளியான வீடியோவில், தாசில்தார் சுப்பிரமனி, இறைச்சி கடைகளில் மாட்டுக்கறி விற்பனை கூடாதென்று…

ரேஷன் கடைகளுக்காக மின்னணு எடை இயந்திரம் வாங்க மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

டில்லி ரேஷன் கடைகளுக்காக மின்னணு எடை இயந்திரங்கள் வாங்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு மாநில அரசுக்கும் அந்தந்த மாநிலங்களில் உள்ள ரேஷன் கடைகளுக்கு…

வேலை வாங்கி கொடுத்த முதல்வருக்கு நன்றி தெரிவித்த மேட்டூர் சௌமியா

மேட்டூர்: தனக்கு வேலை வாங்கி கொடுத்த மேட்டூரைச் சேர்ந்த சௌமியா முதல்வர் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார். மேட்டூர் அணையைத் திறக்க தமிழ்நாடு முதலமைச்சர்…

தமிழகத்துக்கு வரும் அனைத்து வெளிமாநில வாகனங்களுக்கும் இ-பாஸ் கட்டாயம்

ஓசூர்: தமிழகத்துக்கு வரும் அனைத்து வெளிமாநில வாகனங்களுக்கும் இ-பாஸ் கட்டாயம் என்று ஓசூர் டிஎஸ்பி உத்தரவிட்டுள்ளார். தமிழக ஓசூர் எல்லையான ஜுஜுவாடி சோதனைச் சாவடியில் இ- பாஸ்…

ஒலிம்பிக் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகளுக்குத் தடுப்பூசி : பிரதமர் உத்தரவு

டில்லி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப் பிரதமர் உத்தரவு இட்டுள்ளார். சென்ற வருடம் ஜப்பான் நாட்டில் நடைபெற…

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் சிறப்பு அதிகாரிகள் நியமனம்

சென்னை: கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சிறப்பு அதிகாரிகளை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,…