சென்னை
இன்று காலை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நாவலர் நெடுஞ்செழியன் சிலையைத் திறந்து வைக்கிறார்.
திமுக மூத்த தலைவரும் மறைந்த முன்னாள் அமைச்சருமான நெடுஞ்செழியனை மக்கள் நாவலர் நெடுஞ்செழியன் என அழைக்கின்றனர். அவருக்கு...
வாரணாசி
வாரணாசியில் ரூ.339 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
காசி விஸ்வநாதரின் பக்தர்கள் பலகாலமாகக் கங்கையில் நீராடி, புனித நீரை எடுத்துச் சென்று கோயிலில் வழங்குவது வழக்கமாகும். நெருக்கடி...
சென்னை:
புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் 1500 கனஅடியில் இருந்து 2000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் தற்போது 2,872 மில்லியன் கன அடி நீர்...
போபால்
ஏற்கனவே மத்தியப் பிரதேச மாநிலத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் நாளை முதல் ஆரம்ப பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
நாடெங்கும் கொரோனா பரவல் காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. தற்போது...
சென்னை:
தமிழகத்தில் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான...
சென்னை:
தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்புக்குப் பள்ளிகள் திறப்பது எப்போது? என்ற கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த 1ஆம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ள நிலையில், 1...
சென்னை
இந்த வாரம் தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை விவேகானந்தர் இல்லத்தில் இந்தியாவின் 75 ஆம் சுதந்திர தின விழாவை முன்னிட்டு புகைப்பட கண்காட்சி,...
டில்லி
குழந்தைகளால் கொரோனா தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியும் என்பதால் முதலில் ஆரம்ப பள்ளிகளைத் திறக்க வேண்டும் என ஐ சி எம் ஆர் அறிவுறுத்தி உள்ளது.
கொரோனா பரவல் காரணமாக நாடெங்கும் பள்ளிகள் கடந்த...
சென்னை:
சென்னையில் மின் நுகர்வோருக்கான சேவை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் நுகர்வோருக்கான குறை தீர்ப்பு முகாம் செயல்படவுள்ளது. 94987 94987 என்ற செல்போன் எண்ணில், மின்...
சென்னை
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் இன்று ஊரடங்கில் தளர்வுகள் அமலுக்கு வருகிறது.
தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா பரவலால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதையொட்டி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பாதிப்பு குறையாததால்...