Anna - Stalin thanks the leaders who attended the opening ceremony of the Artist Academy
புதுடெல்லி:
டெல்லியில் அண்ணா - கலைஞர் அறிவாலய திறப்பு விழாவுக்கு வருகை தந்த...
புதுடெல்லி:
டெல்லி அண்ணா - கலைஞர் அறிவாலயம் இன்று மாலை திறக்கப்படுகிறது.
தலைநகர் டெல்லியில் திமுக அலுவலகம் திறக்க நான்கு நாள் பயணமாக கடந்த 30-ஆம் தேதி தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க....
சபரிமலை
வரும் 12 ஆம் தேதி அன்று மாசி மாத பூஜைகளுக்காகச் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் தமிழ் மாதப் பிறப்பின்போது சபரிமலை நடை திறக்கப்படுவது வழக்கமாகும். தவிர மண்டல பூஜைகள், மற்றும் மகரவிளக்கு காலங்களிலும்...
சென்னை:
pub-கள் திறந்திருக்கும் நேரத்தை நீடிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் பாப்-களில் காளை பதினொரு மணி முதல் இரவு பதினொரு மணி வரையும், ஐந்து...
சபரிமலை
கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த சபரிமலை பெரிய பாதை 31 ஆம் தேதி முதல் திறக்கப்பட உள்ளது.
கடந்த ஞாயிறு அன்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை முடிந்த நடை சாற்றப்பட்டுள்ளது. மீண்டும்...
சென்னை
இன்று காலை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நாவலர் நெடுஞ்செழியன் சிலையைத் திறந்து வைக்கிறார்.
திமுக மூத்த தலைவரும் மறைந்த முன்னாள் அமைச்சருமான நெடுஞ்செழியனை மக்கள் நாவலர் நெடுஞ்செழியன் என அழைக்கின்றனர். அவருக்கு...
வாரணாசி
வாரணாசியில் ரூ.339 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
காசி விஸ்வநாதரின் பக்தர்கள் பலகாலமாகக் கங்கையில் நீராடி, புனித நீரை எடுத்துச் சென்று கோயிலில் வழங்குவது வழக்கமாகும். நெருக்கடி...
சென்னை:
புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் 1500 கனஅடியில் இருந்து 2000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் தற்போது 2,872 மில்லியன் கன அடி நீர்...
போபால்
ஏற்கனவே மத்தியப் பிரதேச மாநிலத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் நாளை முதல் ஆரம்ப பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
நாடெங்கும் கொரோனா பரவல் காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. தற்போது...
சென்னை:
தமிழகத்தில் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான...