கரூர்:
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்ட மைய நூலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று பார்வையிட்டு...
சென்னை:
மதுக்கடைகள் திறப்பின்போது பணியாளர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மாதம் 10-ந் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தொடக்கத்தில் எதிர்பார்த்த அளவுக்கு பலன்...
புதுச்சேரி
நாளை முதல் புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இரண்டாம் அலை கொரோனா பரவல் காரணமாக நாடெங்கும் கொரோனா பாதிப்பு கடுமையாக அதிகரித்தது. இதையொட்டி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடும்...
ஈரோடு:
ஈரோடு, திருப்பூரில் கொரோனா சிகிச்சைக்கான கூடுதல் படுக்கை வசதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஈரோடு - திருப்பூரில் கொரோனா சிகிச்சைக்கான கூடுதல் படுக்கை வசதிகளைத்...
சென்னை:
சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
கொரோனா 2-வது அலையில் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்படுபவர்களுக்கு பெரும்பாலும் மூச்சு திணறல் ஏற்படுகிறது.
அவர்களை காப்பாற்ற ஆக்சிஜன் படுக்கைகள் பெருமளவு...
சென்னை:
சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் 4ம் ஆண்டு தொடக்க விழாவுக்கு எதிர்பார்த்த அளவுக்கு தொண்டர்கள் வராததால் கமல் அதிருப்தி அடைந்தார்.
மக்கள் நீதி...
சென்னை:
தமிழகத்தில் 9, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் பத்து மாதங்களுக்குப் பின் ஜனவரி 19ஆம் தேதி திறக்கப்பட்டது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு...
கரூர்:
கரூரில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழாவின் போது கட்டடத்தின் நடைபாதை கைபிடி சுவர் இடித்து விழுந்தது. இதனால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பொதுமக்கள் முன்னிலையில் மன்னிப்பு கேட்டார்.
கரூர்...
வேலூர்:
தேர்தலில் டெபாசிட் வாங்கவே ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்பட்டு உள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் திமுக தலைவர் ஸ்டாலின்...
சென்னை
ஊழல் குற்றச்சாட்டுக்காகத் தண்டனை பெற்ற ஜெயலலிதா நினைவிடத்தை மற்றொரு ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் திறந்து வைக்க உள்ளதாக முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நேற்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். ...