Tag: Opening

தென் தமிழ்நாட்டின் அறிவாலயம் கலைஞர் நூற்றாண்டு நூலகம் : முதல்வர் உரை

மதுரை தென் தமிழ்நாட்டின் அறிவாலயமாகக் கலைஞர் நூற்றாண்டு நூலகம் விளங்கும் என முதல்வர் மு க ஸ்டாலின் கூறி உள்ளார். இன்று மதுரையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு…

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தைத் திறந்து வைத்த முதல்வர்

மதுரை இன்று மதுரையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். இன்று மதுரையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் திறப்பு…

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் ஜூலை 16 நடை திறப்பு

சபரிமலை சபரிமலைக் கோவிலில் ஆடி மாத பூஜைக்காக வரும் 16ஆம் தேதி நடை திறக்கப்படுகிறது/ ஆண்டு தோறும் சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல மற்றும் மகர விளக்கு…

மதுரை கலைஞர் நூலகம் ஜூலை 15ஆம் தேதி திறப்பு

மதுரை முதல்வர் ஸ்டாலின் ஜூலை 15 ஆம் தேதி அன்று மதுரையில் கலைஞர் நூலகத்தைத் திறந்து வைக்கிறார். ரூ.114 கோடி செலவில் மதுரை புதுநத்தம் சாலையில் ரூ.114…

நாளை பெருங்களத்தூர் மேம்பாலம் திறப்பு

சென்னை நாளை பெருங்களத்தூர் மேம்பாலத்தை அமைச்சர் தா மோ அன்பரசன் திறந்து வைக்கிறார். பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகில் சென்னை – திருச்சி தேசியநெடுஞ்சாலையில், மாநில நெடுஞ்சாலைத்…

இன்று திருவாரூரில் கலைஞர் கோட்டம் திறப்பு விழா

திருவாரூர் இன்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் திருவாரூரில் கலைஞர் கோட்டத்தைத் திறந்து வைக்க உள்ளார். இந்த வருடம் மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாந்தி…

இன்று கிண்டி பன்னோக்கு மருத்துவமனையைத் திறந்து வைக்கும் முதல்வர்

சென்னை இன்று சென்னை கிண்டி பன்னோக்கு மருத்துவமனையை முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைக்கிறார். முத்ல்வ்ர் ஸ்டாலின் சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு…

இன்று ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு

சபரிமலை இன்று சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஆனி மாத பூஜைகளுக்காகத் திறக்கப்படுகிறது. இன்று சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆனி மாத பூஜைக்காக மாலை 5.30 மணிக்கு…

டில்லியில் நாடாளுமன்றக் கட்டிடம் திறப்பு : பலத்த பாதுகாப்பு

டில்லி இன்று டில்லியில் நாடாளுமன்றக் கட்டிடம் திறப்பு விழாவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு இடப்பட்டுள்ளது. இன்று டில்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைப் பிரதமர் மோடி திறந்து…

பறக்கும் விமானத்தின் அவசரக் கதவைத் திறந்த பயணியால் பரபரப்பு

சியோல் நேற்று தென்கொரிய விமானம் பறக்கும் போது ஒரு பயணிஅவசரக் கதவை திறந்ததால் கடும் பரபரப்பு ஏற்பட்டது. தென் கொரிய நாட்டின் ஏசியானா ஏர்லைன்ஸ் விமானம் நேற்று…