மும்பை ஓட்டலில் தீ விபத்து : மூவர் மரணம் – இருவர் படுகாயம்
மும்பை மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் ஒரு ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்து இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். மகாராஷ்டிரவின் தலைநகர் மும்பையின் சான்டாக்ரூஸில் ‘கேலக்ஸி…
மும்பை மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் ஒரு ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்து இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். மகாராஷ்டிரவின் தலைநகர் மும்பையின் சான்டாக்ரூஸில் ‘கேலக்ஸி…
மும்பை தேசியவாத காங்கிரஸில் இன்னும் அஜித்பவார் இருப்பதால் கட்சி உடையவில்லை என சரத்பவார் கூறி உள்ளார். மகாராஷ்டிராவில் சிவசேனா, பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வந்தநிலையில் யாரும்…
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற அஜந்தா குகை அருகே செல்ஃபி எடுத்த 30 வயது வாலிபர் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்தார். சோய்கான் தாலுகாவில் உள்ள…
நாசிக் நவநிர்மாண் சேனா கட்சியினர் அமித் தாக்கரேவை தடுத்து நிறுத்திய சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கி உள்ளனர். நேற்று இரவு நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே…
மும்பை கட்சியின் சின்னம் தங்களிடம் உள்ளதாகத் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை யாரும் எதிர்பாராத வகையில் மகாராஷ்டிரா மாநில எதிர்க்கட்சி தலைவராக இருந்த…
மகாராஷ்டிர மாநிலத்தில் ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணி அரசில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் இன்று இணைந்தார். முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசில்…
மும்பை அஜித் பவார் மகாராஷ்டிரா மாநில துணை முதல்வராகப் பதவி ஏற்றுள்ளார். அஜித் பவாருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாருக்கும் உடனான மோதலால் கட்சியை அஜித்…
மகாராஷ்டிரா அரசியலில் புதிய திருப்பமாக 29 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ஆளுநரை சந்திக்க சென்றுள்ளார் அஜித் பவார். இவரைத் தொடர்ந்து மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை…
சம்ருத்தி இன்று அதிகாலை 2 மணிக்கு மகாராஷ்டிராவில் ஒரு பேருந்து தீப்பிடித்து 25 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் யவத்மாலில் இருந்து புனே நோக்கி 32 பயணிகளுடன்…
மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸின் மனைவி அம்ருதா ஃபட்னாவிஸை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள வாட்ஸ்அப் உரையாடல்கள் மூலம் பல்வேறு…