Tag: maharashtra

மகாராஷ்டிரா அரசைக் கலைக்கக் கோரி ஆளுநரிடம் காங்கிரஸ் மனு

மும்பை மகாராஷ்டிர மாநிலகாங்கிரஸ் கட்சியினர் அரசைக் கலைக்கக் கோரி ஆளுநரிடம் மனு அளித்துள்ளனர். மகாராஷ்டிரா, மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் இணைந்து…

நாளை பிரதமர் திறந்து வைக்கும் இந்தியாவின் மிக நீளமான கடல் பாலம்

நாசிக் நாளை மகாராஷ்டிராவில் இந்தியாவின் மிக நீளமான கடல் பாலத்தைப் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். மத்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ”நாளை…

ராகுல் காந்தியின் ‘பாரத் நியாய யாத்திரை’ செல்லும் பாதையின் வரைபடம் மற்றும் அட்டவணையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது…

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை மேற்கொள்ள இருக்கும் ‘பாரத் நியாய யாத்திரை’ செல்லும் பாதையின் வரைபடம் மற்றும் அட்டவணையை…

பழுதான ரவுட்டரை சரிசெய்ய வந்த ஏர்டெல் நிறுவன பொறியாளரின் காலை உடைத்த ஐஏஎஸ் அதிகாரி…

இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டதை அடுத்து வை-பை ரவுட்டரை சரிசெய்ய வந்த ஏர்டெல் நிறுவன பொறியாளரின் கால் விரலை உடைத்ததாக ஐஏஎஸ் அதிகாரி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக…

ரூ. 20 லட்சம் லஞ்சப்பணத்துடன் கையும் களவுமாக சிக்கிய அமலாக்கத்துறை அதிகாரி… தட்டி தூக்கிய தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்

திண்டுக்கல்லைச் சேர்ந்த மருத்துவரிடம் இருந்து 20 லட்சம் ரூபாயை லஞ்சமாக வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரியை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக தமிழக…

திரையரங்கில் பட்டாசு வெடித்த சம்பவம்… ரசிகர்களுக்கு சல்மான் கான் வேண்டுகோள்…

சல்மான் கான் நடித்த டைகர் 3 திரைப்படம் நேற்று வெளியானது. இந்தப் படத்தில் ஷாருக்கான் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். இதனால் ரசிகர்களிடையே டைகர் 3 திரைப்படம் மிகுந்த…

கழிவறையை சுத்தம் செய்த மருத்துவமனை டீன்… 31 பேர் இறந்த மகாராஷ்டிரா மருத்துவமனையில் ஆளும்கட்சி எம்.பி. அடாவடி…

மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட்-டில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் செப். 30 முதல் அக். 2 வரை 31 பேர் நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதில் 15 பேர் குழந்தைகள்…

மகாராஷ்டிர மாநிலம் நான்டெட் அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 15 குழந்தைகள் உட்பட 31 நோயாளிகள் மரணம்… விசாரணைக்கு உத்தரவு…

மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட் அரசு மருத்துவமனையில் மருந்து பற்றாக்குறை காரணமாக 15 குழந்தைகள் உட்பட 31 நோயாளிகள் ஒரேநாளில் மரணமடைந்துள்ளனர். செப். 30 – அக். 1க்கு…

பல்லாலேஷ்வர் பாலி, ராய்காட், மகாராஷ்டிரா

பல்லாலேஷ்வர் பாலி, ராய்காட், மகாராஷ்டிரா பல்லாலேஷ்வர் (எழுத்து: “பல்லாலின் இறைவன்”) கோவில் விநாயகப் பெருமானின் எட்டு கோவில்களில் ஒன்றாகும் . விநாயகர் கோயில்களில் , பல்லாலேஷ்வர் என்பது…

மும்பை ஓட்டலில் தீ விபத்து : மூவர் மரணம்  – இருவர் படுகாயம்

மும்பை மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் ஒரு ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்து இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். மகாராஷ்டிரவின் தலைநகர் மும்பையின் சான்டாக்ரூஸில் ‘கேலக்ஸி…