மும்பை:
7 பேருக்கு புதிய வகை ஒமிக்ரான் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மகாராஷ்டிரா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
உலகில், தென்னாப்பிரிக்கா நாடுகளில் கடந்த மாதம் ஒமைக்ரான் புதிய வகை மாறுபாடுகள் கொண்ட தொற்றால் பலர் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் புதிய...
மகாத்மா காந்தியைக் கொன்றது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தான் என்று ராகுல் காந்தி பேசியது தொடர்பாக பிவாண்டி நீதிமன்றத்தில் 2014 ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.
மகாராஷ்டிரா மாநில ஆர்.எஸ்.எஸ். இயக்க தலைவர் ராஜேஷ் குண்டே...
மும்பை
தாதா இப்ராகிம் தொடர்புடைய பண மோசடி வழக்கில் மகாராஷ்டிர மந்திரி நவாப் மாலிக் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் ஆவார். ...
மும்பை
மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் மார்ச் மாதம் முதல் முக கவசம் தவிர மற்ற அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் நீக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் பரவல் உலகெங்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால்...
மகாராஷ்டிரா:
மகாராஷ்டிராவில் பறவை காய்ச்சல் பரவி வருவதை அடுத்து கோழிகளை கொல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மகாராஷ்டிரா மாநிலத்தின் தானேவில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இதையடுத்து அங்குள்ள சுமார் 25,000 கோழிகளை கொல்ல...
மும்பை
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே மாதத்தில் 15-18 வயதுடைய சிறார்கள் 60.7 லட்சம் பேரில் 54% பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது
சென்ற மாதம் 3 ஆம் தேதி முதல் 15-18 வயதான சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி...
அல்லு அர்ஜுன் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் புஷ்பா. செம்மர கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்.
தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி என்று பல்வேறு மொழிகளில் வெளியான புஷ்பா படத்தை திரை பிரபலங்கள்...
எதிரி தொல்லை நீக்கும் சிந்தாமணி விநாயகர்
எதிரிகளால் அடிக்கடி தொல்லைகளுக்கு ஆளாகிறீர்களா....உங்களுக்குத் தீர்வு அளிக்கக் காத்திருக்கிறார் சிந்தாமணி விநாயகர். சுயம்பு வடிவில் இருக்கும் இவரது கோயில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவுக்கு அருகிலுள்ள தேவூரில் உள்ளது.
அபிஜித்...
மும்பை
ஜனவரி 24 திங்கள் முதல் மகாராஷ்டிராவில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
இந்தியாவில் ஒமிக்ரான் மற்றும் கொரோனா வைரஸ் மூன்றாம் அலை பரவல் மிகவும் அதிகரித்துள்ளது. இதையொட்டி அனைத்து மாநிலங்களிலும் கட்டுப்பாட்டு நடவடிக்கைக்ள் தீவிரமாக்கப்பட்டன. இதையொட்டி...
மும்பை
மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பை – நாக்பூர் நெடுஞ்சாலையில் வனவிலங்கு மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.
நாடெங்கும் வனங்களுக்கு இடையே போடப்படும் சாலைகளில் விலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. விலங்குகள் இந்த சாலைகளைக் கடக்கும் போது ஏற்படும்...