Tag: kanimozhi

கரூர் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு மிரட்டல்! பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு….

திருச்சி: கரூர் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு மிரட்டல் விடுத்ததாக, பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பாஜக…

செந்தில் பாலாஜி மேல கை வச்சு பாரு, அண்ணாமலைக்கு கனிமொழி எச்சரிக்கை

கரூர்: கரூர் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை மிரட்டுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என திமுக எம்பி கனிமொழி எச்சரிக்கை வித்துள்ளார். அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுகவுடனான கூட்டணியில் பாஜக…

10 ஆண்டு கால அதிமுக ஆட்சி யாருக்குமே பயனில்லாத ஆட்சி: திமுக எம்பி கனிமொழி குற்றச்சாட்டு…!

தூத்துக்குடி: 10 ஆண்டு கால அதிமுக ஆட்சி யாருக்குமே பயனில்லாத ஆட்சி என்று திமுக எம்பி கனிமொழி குற்றம்சாட்டினார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டசபை தொகுதியில் திமுக…

அதிமுக தான் பாஜகவின் ‘பி’ டீம்: அமைச்சர் ஜெயக்குமாருக்கு கனிமொழி பதிலடி

மதுரை: அதிமுக தான் பாஜகவின் பி டீம் என்று கனிமொழி கடுமையாக விமர்சித்து உள்ளார். மதுரையில் திமுக மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.…

பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாளுக்கு ஸ்டாலின், கனிமொழி வாழ்த்து

சென்னை: 105 வயது விவசாயி மற்றும் திமுகழகத்தின் மூத்த முன்னோடியுமான கோவை-மேட்டுப்பாளையம் பாப்பம்மாள் பாட்டி அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளதற்கு திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி ஆகியோர்…

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படும் வரை போராட்டம் தொடரும்: கனிமொழி

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்யக்கோரி தி.மு.க. மகளிர் அணி சார்பில் போராட்டம் நடந்திய கனிமொழி எம்.பி தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பொள்ளாச்சி…

பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுக முக்கிய புள்ளிகளை கைதுசெய்ய வலியுறுத்தி கனிமொழி தலைமையில் போராட்டம்!

சென்னை: பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுக முக்கிய புள்ளிகளை கைதுசெய்ய வலியுறுத்தி கனிமொழி தலைமையில் போராட்டம் நடைபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். பொள்ளாச்சி பாலியல்…

உயர் நீதிமன்றம் கண்காணித்தால் மட்டுமே பொள்ளாச்சி வழக்கில் நீதி கிடைக்கும்! கே.எஸ்.அழகிரி

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வழக்கை உயர் நீதிமன்றம் கண்காணித்தால் மட்டுமே நீதி கிடைக்கும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தி உள்ளார். பொள்ளாச்சி பாலியல்…

அருளானந்தம் அதிமுகவில் இருந்து நீக்கம்! ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு…

சென்னை: பொள்ளாச்சி சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள மாணவரணி செயலாளர் அருளானந்தம் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் அறிவித்து உள்ளனர். இதுகுறித்து முதல்வர் எடப்பாடி…

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: அமைச்சர் வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமனுடன் நெருக்கம் கொண்டவர் அருளானந்தம்….

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக மாவட்ட மாணவரணி செயலாளர் அருளானந்தம், அமைச்சர்களுடன் தொடர்பில் உள்ளவர் என்பது தெரிய வந்துள்ளது. அதிமுகவின்…