சென்னை:
அனைத்து உழைப்பாளர்களுக்கும் மே நாள் வாழ்த்துகள் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், உலகம் உழைக்கும் மக்களால்தான் சுழல்கிறது: தொழிலாளர்களின் நலனுக்காக, உரிமைகளுக்காக துணை நிற்போம் என்று கூறியுள்ளார்.
தூத்துக்குடி:
நரிக்குறவர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு உள்ளது என்று எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நரிக்குறவர்கள் இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் பாராளுமன்ற திமுக குழுத் துணைத் தலைவரும்...
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது.
துறை ரீதியான மானியம் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.
புதனன்று நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று பேசிய தி.மு.க.வைச் சேர்ந்த கனிமொழி எம்.பி. ஒரே...
சென்னை
பிரதமர் மோடியை திமுக அரசு வரவேற்பது குறித்து அக்கட்சியின் மகளிரணி செயலர் கனிமொழி விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த ஆண்டுகளில் பிரதமர் மோடி தமிழகம் வரும்போது திமுக கடும் எதிர்ப்பை காட்டி வந்தது. பல முறை...
சென்னை
திமுகவில் பெண்களை அதிக அளவில் இணைக்க மகளிரணி செயலர் கனிமொழி வலியுறுத்தி உள்ளார்.
மக்களவை உறுப்பினரும் திமுக மகளிரணிச் செயலருமான கனிமொழி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"திமுக கொள்கை உறுதி கொண்ட இளைஞர்கள், எழுச்சிமிக்க பெண்களால்...
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க கோரி முதலமைச்சர் ஸ்டாலின் மத்தியஅரசுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதுபோல திமுக எம்.பி. கனிமொழியும் விடுதலை செய்யக்கோரி கடிதம் எழுதி உள்ளார்,.
கச்சத்தீவு...
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டு இருந்த தமிழ்நாடு மீனவர்கள் 55 பேரை இலங்கை கடற்படை பிடித்து சென்றது. இது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியைஏற்படுத்தி உள்ள நிலையில், அவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம்...
டெல்லி: மாநிலங்களவை தேர்தலில் போட்டியின்றி தேர்வான திமுகவைச் சேர்ந்த எம்.எம்.அப்துல்லா, கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் ஆகியோர், இன்று மாநிலங்களவை எம்.பி.க்களாக பதவி ஏற்றனர். அவர்களுக்கு மாநிலங்களவைத்தலைவர் வெங்கைநாயுடு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
நாடாளுமன்ற...
சென்னை:
கரூர் மாணவி தற்கொலை சோகத்தை ஏற்படுத்துகிறது என்று கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார்ப் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்றுவரும் 17 வயது பள்ளி மாணவி நேற்று மாலை பள்ளி முடித்து வீடு திரும்பியிருக்கிறார். தனது...
சென்னை
தலைநகர் சென்னையில் மழைநீர் தேங்காமலிருக்க விரைவில் நிரந்தர தீர்வு காணப்படும் என திமுக மகளிரணி செயலர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகப் பல இடங்களில் மழை நீர் வெள்ளமாகத்...