Tag: High Court order

ரூ. 4 கோடி விவகாரம்: பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை ரயிலில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 4 கோடி தொடர்பாக, நெல்லை மாவட்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில்,…

பழனி முருகன் கோயிலுக்கு இந்து அல்லாதவர்கள் செல்ல உறுதிமொழி! உயர்நீதிமன்றம் உத்தரவு…

மதுரை: பழனி முருகன் கோயிலுக்கு இந்து அல்லாதவர்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது. பழனி முருகன் கோவிலில இந்து அல்லாதவர் கோவிலில்…

பெரியார் பல்கலைகழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கை விசாரிக்க தடை! உயர்நீதிமன்றம்

சென்னை: சேலம் பெரியார் பல்கலைகழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கை விசாரிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆவணங்களை சரிபார்த்ததில் ஜெகநாதனின் நடவடிக்கைகளில் குற்ற நோக்கம்…

பேரணிகள், ஊர்வலங்கள் நடத்த முன்வைப்பு பணம் செலுத்த வேண்டும்! தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அரசியல் கட்சிகள், சமுக அமைப்புகள் இனிமேல் பேரணி, அணிவகுப்பு ஊர்வலங்கள் போன்றவை நடத்த முன்வைப்பு தொகை பெற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு…

அரசு பேருந்துகளுக்கு தனியார் நிறுவனங்கள் மூலம் ஓட்டுநர், நடத்துநர் நியமனம்! டெண்டரை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

சென்னை: தனியார் மயத்தை கடுமையாக எதிர்த்து வந்த திமுக அரசு, தற்போது, தனியார் நிறுவனங்கள் மூலம் அரசு பேருந்துகளின் ஓட்டுநர், நடத்துநர் நியமனம் செய்யப்படுவார்கள் என அறிவித்து…

கோவில்களில் மூடப்பட்டுள்ள வடக்கு கோபுர வாசல்களை உடனே திறக்க வேண்டும்! அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் அதிரடி…

சென்னை: பிரபலமான இந்து கோவில்களின் வடக்கு கோபுர வாசல்கள் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையால் மூடப்பட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், கோவில் வாசலை…

மது வாங்குவோருக்கு அடையாள அட்டை வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும்! அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: மது வாங்குவோருக்கு அரசின் அடையாள அட்டை வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ள உயர்நீதிமன்றம் மதுரை கிளை, அடையாள அட்டை உள்ளவர்களுக்கு…

பழைய அர்ச்சகரை நீக்கிவிட்டு, அறநிலையத்துறை நியமனம் செய்த அர்ச்சகர் நியமனம் ரத்து! உயர்நீதிமன்றம் உத்தரவு…

திருச்சி: திருச்சி அருகே உள்ள குமாரவயலூர் முருகன் கோவிலில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த இரண்டு அர்ச்சகர்களை இந்துசமய நிலையத்துறை பணி நீக்கம் செய்துவிட்டு, அனைத்து சாதியினரும்…

திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்! நீதிமன்றம்

சென்னை: திரையரங்குகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்; கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை…

கோவிலுக்குள் யாருக்கும் முதல் மரியாதை வழங்கக்கூடாது! உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை: கோவிலுக்குள் யாருக்கும் முதல் மரியாதை வழங்குவதோ, தலைப்பாகை, குடை பிடிப்பதோ கூடாது. அனைத்து பக்தர்களும் சமமாகவும், சம மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம்…