Tag: heavy rain

கனமழை : மகாராஷ்டிரா, தெலுங்கானாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பை மகாராஷ்டிரா, தெலுங்கான உள்ளிட்ட பல மாநிலங்களில் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பல மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா, பஞ்சாப்,…

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை : தமிழகத்துக்கு விநாடிக்கு 18000 கன அடி நீர் வரத்து

தர்மபுரி கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்து திறக்கப்படும் நீர் அதிகரிக்கப்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த…

தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

சென்னை தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யலாம் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தொடர் வெப்பம் காரணமாகத் தமிழகத்தில் வெப்ப சலனம்…

வயநாடு பகுதியில் கன மழையால் கபினியில் நீர் வரத்து அதிகரிப்பு : வெள்ள எச்சரிக்கை

மைசூரு கேரள மாநிலத்தில் வயநாடு பகுதியில் பெய்து வரும் கனமழையால் கபினி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகக் கேரளா…

கனமழையால் சதுரகிரி கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு : சிக்கிய பக்தர்கள் மீட்பு

சதுரகிரி நேற்றிரவு பெய்த கனமழையால் சதுரகிரி கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் புகழ்பெற்ற கோவில்களில் மதுரை மாவட்டம் சதுரகிரி மலைக்கோவிலும் ஒன்றாகும். கொரோனா அச்சுறுத்தலால்…

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது

டில்லி வங்கக் கடலின் வட மேற்கு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சமீபத்தில் இந்தியாவில் வீசிய…

மும்பை : தென்மேற்கு பருவமழை தொடக்கத்தால் மும்பையில் கனமழை

மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் மும்பையில் கனமழை பெய்துள்ளது சில தினங்களுக்கு முன்பு அரபிக் கடலில் மையம் கொண்டிருந்த டவ்தே புயலால் மகாராஷ்டிராவில் மே…

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மழை நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தினருக்குத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நிவாரணம் அளிக்க உத்தரவிட்டுள்ளார். கன்யாகுமரி மாவட்டத்தில் பெய்துள்ள கனமழையால் பலர் வீடுகள் இழந்துள்ளனர்.…

இந்தோனேசியாவில் கனமழை, நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 126 ஆக உயர்வு….!

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் கனமழை, நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளது. லெம்பாடா தீவில் சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலச்சரிவில் மட்டும்…

இந்தோனேசியாவில் பலத்த மழை, நிலச்சரிவில் சிக்கி 44 பேர் பலி…!

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 44 பேர் பலியாகினர். அந்நாட்டின் கிழக்கு புளோரஸ் ரீஜென்சியில் பலத்த மழையை தொடர்ந்து இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி…