Tag: heavy rain

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது

டில்லி வங்கக் கடலின் வட மேற்கு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சமீபத்தில் இந்தியாவில் வீசிய…

மும்பை : தென்மேற்கு பருவமழை தொடக்கத்தால் மும்பையில் கனமழை

மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் மும்பையில் கனமழை பெய்துள்ளது சில தினங்களுக்கு முன்பு அரபிக் கடலில் மையம் கொண்டிருந்த டவ்தே புயலால் மகாராஷ்டிராவில் மே…

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மழை நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தினருக்குத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நிவாரணம் அளிக்க உத்தரவிட்டுள்ளார். கன்யாகுமரி மாவட்டத்தில் பெய்துள்ள கனமழையால் பலர் வீடுகள் இழந்துள்ளனர்.…

இந்தோனேசியாவில் கனமழை, நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 126 ஆக உயர்வு….!

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் கனமழை, நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளது. லெம்பாடா தீவில் சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலச்சரிவில் மட்டும்…

இந்தோனேசியாவில் பலத்த மழை, நிலச்சரிவில் சிக்கி 44 பேர் பலி…!

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 44 பேர் பலியாகினர். அந்நாட்டின் கிழக்கு புளோரஸ் ரீஜென்சியில் பலத்த மழையை தொடர்ந்து இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி…

காற்றழுத்த தாழ்வு நிலையால் தென் மாவட்டங்களில் கனமழை

சென்னை தற்போது கன்யாகுமரி அருகே காற்றழுத்த தாழ்வு நிலை உள்ளதால் தென் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று ஒரு…

செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு…!

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையின் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து…

அடுத்த 3 நாட்களுக்குத் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை

சென்னை அடுத்த 3 நாட்களில் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாகத் தமிழகத்தில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் குளிர்…

கனமழை காரணமாக புதுச்சேரி காரைக்கால் பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரி விடாமல் தொடரும் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளிகளுக்கு முதல்வர் நாராய்ணசாமி விடுமுறை அறிவித்துள்ளார். மத்திய அரசால் கடந்த மார்ச் மாத இறுதியி8ல் நாடெங்கும்…

கேரளாவில் அடுத்த 2 நாள்களுக்கு கனமழை: பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் டிசம்பர் 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. தெற்கு…