Tag: from

பிப். 22 தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் – சிங்கப்பூர் அரசு அறிவிப்பு

சிங்கப்பூர்: பிப்ரவரி 22ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது. சிங்கப்பூரில் தற்போது வரை 2,50,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக,…

பிப்.25 முதல் காங்கிரஸில் விருப்பமனு விநியோகம் – கே.எஸ்.அழகிரி

சென்னை: பிப்.25 முதல் காங்கிரஸில் விருப்பமனு விநியோகம் செய்யப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் 2021 தமிழ்நாடு…

சென்னை வண்ணாரப்பேட்டை -விம்கோ நகர் மெட்ரோ ரயிலை இயக்கும் பெண் ஓட்டுநர் ரீனா

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டை -விம்கோ நகர் மெட்ரோ ரயில் சேவை ரயிலை பெண் ஓட்டுநர் ரீனா இயக்கினார். பிரதமர் மோடி இன்று காலை தனி விமானம் மூலம்…

ஏப்ரல் 1ம் தேதி முதல் வழக்கமான ரயில் சேவை மீண்டும் துவக்கம் – பியூஷ் கோயல்

புதுடெல்லி: ஏப்ரல் 1ம் தேதி முதல் வழக்கமான ரயில் சேவை மீண்டும் துவக்கப்படும் என்று மாநிலங்களவையில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தகவல் தெரிவித்தார்.…

கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன்-நடிகர் சூர்யா

சென்னை: கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன் என்று நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சூர்யாவின் டுவிட்டருக்கு கீழே அவரது ரசிகர்கள்…

அமெரிக்க தொலைக்காட்சி சங்கத்திலிருந்து ட்ரம்ப் ராஜினாமா

வாஷிங்டன்: அமெரிக்காவின் தொலைக்காட்சி சங்கத்திலிருந்து டொனால்ட் ட்ரம்ப் ராஜினாமா செய்துள்ளார். முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் அமெரிக்க தொலைக்காட்சி மற்றும் வானொலி…

மன்னிப்பு கேட்டால் தினகரனை அதிமுகவில் சேர்க்க பரிசீலனை செய்வோம் – கே.பி.முனுசாமி

கிருஷ்ணகிரி: மன்னிப்பு கேட்டால் தினகரனை அதிமுகவில் சேர்க்க பரிசீலனை செய்வோம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்த கே.பி.முனுசாமி, அதிமுகவில் நிரந்தர பொதுசெயலாளர்…

அதிமுக கொடியுடன் கூடிய காரில் மருத்துவமனையில் இருந்து புறபட்ட சசிகலா

சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று கடந்த 4 ஆண்டுகளாக பெங்களூர் சிறையில் இருந்த சசிகலா கடந்த 27-ந்தேதி விடுதலையானார். அவருக்கு காய்ச்சல், இருமல் இருந்த…

பிப்ரவரி 1 முதல் உள்ளூர் ரயில்கள் இயக்கப்படும் – உத்தவ் தாக்கரே

மும்பை: பிப்ரவரி 1 முதல் உள்ளூர் ரயில்கள் இயக்கப்படும் என்று மகராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், இந்த ரயில்களில் பொது…

ஜனவரி 31 முதல் போலியோ சொட்டு மருந்து முகாம்

சென்னை: ஜனவரி 31 முதல் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் 5 வயதுகுட்பட்ட குழந்தைகளுக்கு…