Tag: from

டெல்லியில் முதல் கொரோனா நோயாளி முழுமையாக குணமடைவது விட்டதாக தகவல்

டெல்லி: டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நோயாளி முழுமையாக குணமடைந்து விட்டதாகவும், அவர் மருத்துவமனையில் வீடு திரும்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா…

மைக்ரோசாப்ட் போர்டு உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார் பில்கேட்ஸ்

வாஷிங்டன்: மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரும் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான பில் கேட்ஸ் நிறுவன போர்டில் இருந்த்து விலகுகிறார். கேட்ஸ் முன்பு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை…

ஈரானுக்கு 58 இந்திய யாத்திரிகர்களுடன் சென்ற விமானம் காசியாபத்தில் தரையிறக்கம்

டெல்லி: ஈரானுக்கு 58 இந்திய யாத்திரிகர்களுடன் வந்த விமானம், காசியாபத் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐ.ஏ.எஃப் சி -17 இலிருந்து 58 இந்திய யாத்ரீகர்களின்…

கொரோனா வைரஸ் குறித்து தவறான தகவல் பரப்பும் ஆப்-கள் நீக்கம் – கூகிள் அறிவிப்பு

டெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து, ஆப்பிள், கூகிள் தொழில்நுட்ப நிறுவனங்கள, வைரஸ் குறித்து தவறான தகவல்களை பரப்பு ஆப்-களை நீக்க தொடங்கியுள்ளன. இந்த…

கொரோனா பாதிப்பு : ஃபேஸ்புக், கூகிள் நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்தல்

சான்பிரான்சிஸ்கோ: நாளுக்கு நாள் பல நாடுகளில் தனது ராஜ்ஜியத்தை பரப்பி வரும் கொரோனா வைரஸ், அமெரிக்காவிலும் தற்போது காலடி எடுத்து வைத்துள்ளது. இந்த நிலையில் பேஸ்புக், கூகிள்…

பாஜகவினரின் ஆபாச நடவடிக்கை: பிரதமர் மோடிக்கு காங். ஜோதிமணி பகிரங்க கடிதம்

காங்கிரஸ் பிரமுகர் ஜோதிமணி, களத்தில் மட்டுமின்றி, சமூகவலைதளங்களிலும் தீவிரமாக இயங்குபவர். அரசியல் பிரமுகர், பெண்ணியவாதி, படைப்பாளி என பன்முகம் கொண்டவர். மத்திய பாஜக அரசின் செயல்பாடு குறித்து…

அமெரிக்க தூதரக அதிகாரிகள் ரஷ்யாவில் இருந்து வெளியேற்றமா: அதிபர் புதின் பதில்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் இணையத்தில் ஊடுருவி முக்கிய தகவல்களைத் திருடியதாகவும், அதன் மூலம் தேர்தல் முடிவை மாற்ற சதி நடந்திருப்பதாகவும் ரஷியா மீது அமெரிக்க…

தனிக்குடித்தனம் செல்ல வற்புறுத்தினால் டைவர்ஸ்!: மனைவிமார்கள் எச்சரிக்கை

டில்லி: கணவரை அவரது பெற்றோரிடமிருந்து பிரிப்பதற்காக தனிக்குடித்தனம் செல்ல வற்புறுத்தும் மனைவியை விவாகரத்து செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீ்ர்ப்பளித்துள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு கடந்த 1992-ம்…

மூளை பாதிப்பு: செல்போன் கதிர்வீச்சிலிருந்து நம்மைப் பாதுகாப்பது எப்படி?

இன்றைய நவின காலத்தில் செல்போன் இல்லாதவர்களும் கிடையாது, செல்போன் டவர் இல்லாத இடமும் கிடையாது. அந்த அளவுக்கு விஞ்ஞான வளர்ச்சி உயரத்தில் உள்ளது. உள்ளங்கையிலே உலகத்தை காண்கிறோம்.…

வாட்ஸ்அப் உபயோகிப்பவர்களுக்கு எச்சரிக்கை! உங்கள் தகவல்கள் பேஸ்புக்கிற்கு பகிரப்படலாம்!!

உங்கள் தனிப்பட்ட தகவல்கள் ‘வாட்ஸ்அப்பிலிருந்து முகநூலுக்கு’ பகிரப்படாமல் தடுப்பது எப்படி? வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியில் இருந்த இடத்திலிருந்தே அனைத்து வேலைகளையும் செய்வதற்கு எளிதாக இன்டர்நெட் மூலம்…