Tag: from

இந்தியாவில் இருந்து அடுத்த வாரம் முதல் இலவச தடுப்பூசி கிடைக்கும்: கோத்தபய ரஜபக்சே

கொழும்பு: இந்தியாவில் இருந்து அடுத்த வாரம் முதல் இலவச தடுப்பூசி கிடைக்கும் என்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறியுள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், கொரோனா…

சசிகலாவின் உடலில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வருகிறது – விக்டோரியா மருத்துவமனை

பெங்களுரூ: சசிகலாவின் உடலில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வருவதாக பெங்களுரூ விக்டோரியா மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த நான்கு ஆண்டுகளாக பெங்களூருவில்…

ஃபிளைதுபாய் சென்னை வர தடை – தமிழக அரசு

சென்னை: ஃபிளைதுபாய் விமானம் சென்னை வர தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் உருமாறிய புதிய கொரோனா வைரஸ் பரவலையொட்டி மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.…

பசுவதை தடை அவசர சட்டம் இன்று முதல் அமல்: கர்நாடக அரசு

பெங்களுரூ: பசுவதை தடை அவசர சட்டம் என்று இன்று முதல் அமல் படுத்தப்படுவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. கர்நாடக சட்டசபையில் நிறைவேற்றிய பசுவதை தடை சட்ட மசோதாவுக்கு…

சிறையில் உள்ள கைதிகளை உறவினர்கள் நேரில் சந்தித்து பேச அனுமதி – சிறைத்துறை

சென்னை: ஜனவரி 14 முதல் சிறையில் உள்ள கைதிகளை உறவினர்கள் நேரில் சந்தித்து பேச உத்திரவிடப்பட்டுள்ளதாக தமிழக சிறைத்துறை டிஜிபி சுனில்குமார் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை தடுக்கும்…

பிரதமர் மோடியின் தொகுதிக்கே இந்த நிலையா?

வாரணாசி: பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொரோனா தடுப்பூசிகளை சைக்கிளில் கொண்டு சென்ற அவலம் தற்போது அம்பலமாகியுள்ளது. இந்தியாவில் பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு…

பாகிஸ்தான் மக்களின் வறுமையை ஒழிப்பதற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது: இம்ரான்கான்

லாகூர்: பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும், வறுமையை ஒழிப்பதற்கும் சீனாவின் தொழில்துறை வளர்ச்சியில் இருந்து தனது அரசாங்கம் கற்றுக்கொள்ள விரும்புகிறது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.…

கொரோனா வைரஸ் – பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் உயிரிழப்பு

பாரிஸ்: கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து, பிரான்சில் கொரோனா தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆனது. சீனாவில் படுவேகமாக பரவிவரும்…

கேளம்பாக்கத்தில் இருந்து ஆந்திராவுக்கு அனுப்பப்பட்ட பிரமாண்ட காளி சிலை

திருப்போரூர்: ஒரே கல்லில் 18 கைகள் கொண்டு 21 அடி உயரத்தில் 40 டன் எடையுள்ள காளிதேவியின் பிரமாண்ட சிலை கேளம்பாக்கத்தில் இருந்து ஆந்திராவுக்கு அனுப்பப்பட்டது. செங்கல்பட்டு…

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை

திருவண்ணாமலை: பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்லவதற்கு வர வேண்டாம் என்று மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி கேட்டுக்கொண்டு உள்ளார். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில்…