Tag: from

அரசியலில் இருந்து விலகும் சசிகலாவின் முடிவு எதிர்காலத்தில் மாறலாம் – பத்திரிகையாளர் தராசு ஷியாம்

சென்னை: அரசியலில் இருந்து சசிகலா விலகும் முடிவு மாறலாம் என்று பத்திரிகையாளர் தராசு ஷியாம் கணித்துள்ளார். சசிகலா அரசியலைவிட்டு விலகப்போவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில்…

பராமரிப்பதில் சிக்கல் – யானை ஜெயமால்யதா முகாமிலிருந்து திருப்பி அனுப்ப முடிவு

மேட்டுப்பாளையம்: பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், யானை ஜெயமால்யதா முகாமிலிருந்து திருப்பி அனுப்ப முடிவு செய்யபட்டுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பிப். 8ம் தேதி யானைகள் சிறப்பு நலவாழ்வு…

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட்டில் இருந்து பும்ரா விடுவிப்பு

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இருந்து, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளார் பும்ரா கோரிக்கையை ஏற்று அவர் விடுவிக்கப்படுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும்…

4 மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா இல்லா சான்று அவசியம் – மேற்குவங்க அரசு

கொல்கத்தா: கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா இல்லா சான்று அவசியம் என்று மேற்குவங்க அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து…

இளம்பெண் பலாத்கார வழக்கில் தொடர்புடைய பாஜ நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்

மத்திய பிரதேசம்: இளம்பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தலைமையாசிரியர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில்தொய பாஜக நிர்வாகி கட்சியில் இருந்து…

மார்ச் 1 முதல் பால் விலை லிட்டருக்கு ரூ.12 வரை உயர வாய்ப்பு

மத்தியபிரதேசம்: மார்ச் 1 முதல் பால் விலை ரூ.12ஆக உயர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் போக்குவரத்து கட்டணம் அதிகரித்துள்ளதாகவும்,…

5 மாநிலங்களிலில் இருந்து டெல்லி வருபவர்களிடம் கொரோனா அறிக்கை கேட்க உள்ளதாக தகவல்

புதுடெல்லி: 5 மாநிலங்களில் இருந்துமிருந்து டெல்லி வருபவர்களிடம் கொரோனா அறிக்கை கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா, கேரளா, சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் பஞ்சாபி ஆகிய…

வெட்டுக்கிளிகளை உரமாக மாற்றும் யுத்தியை கண்டுபிடிப்பு

கென்யா: கடந்த 10 ஆண்டுகளாக மிக மோசமான வெட்டுக்கிளி தாக்கத்தை எதிர்த்து போராடி கென்யாவருகிறது, இதனால் பாதிக்கப்பட்டு நம்பிக்கை இழந்த விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் தீ…

புதுச்சேரியிலிருந்து விடைபெற்றார் கிரண்பேடி

புதுச்சேரி: ஆளுநர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு ராஜ்நிவாஸில் தங்கியிருந்த கிரண்பேடி புதுச்சேரியில் நேற்று விடைபெற்றார். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடந்த 16ம் தேதி பதவியிலிருந்து நீககப்பட்டார். அதையடுத்து…

பட்டியலின பிரிவை அறவே நீக்கிவிட்டால் அரசு வழங்கும் எந்த சலுகையும் தேவையில்லை – கிருஷ்ணசாமி

மதுரை: பட்டியலின பிரிவை அறவே நீக்கிவிட்டால் அரசு வழங்கும் எந்த சலுகையும் எங்களுக்கு தேவையில்லை என்று புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய…