Tag: from

சாலைப் பணியை மொத்தமாக காண்ட்ராக்ட் எடுக்கும் பேக்கேஜ் சிஸ்டம் ரத்து 

சென்னை: சாலைப் பணி மொத்தமாக காண்ட்ராக்ட் எடுக்கும் பேக்கேஜ் சிஸ்டம் ரத்து செய்யப் படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையின் நிதிநிலை கூட்டத்தொடரில் இன்று நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள்…

நாளை முதல் வண்டலூர் பூங்கா திறப்பு 

சென்னை: நாளை முதல் வண்டலூர் பூங்கா திறக்கப்பட உள்ளதாகப் பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் படிப்படியாகக் குறைந்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ்…

செப். 1 முதல் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படும் – தெலுங்கானா அரசு அறிவிப்பு

ஹைதராபாத்: செப்டம்பர் 1 முதல் மாநிலத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்கள் உட்பட அனைத்து அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களை மீண்டும் திறக்கப்படும் என்று தெலுங்கானா…

அரசு கலைக்கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கு நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் – கல்லூரி கல்வி இயக்ககம்

சென்னை: அரசு கலைக்கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கு நாளை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் உள்ள அரசு கலைக்கல்லூரிகளில்…

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் – அதிகாரிகளுக்குப் பிரதமர் மோடி அறிவுறுத்தல் 

புதுடெல்லி: ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்குப் பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளதாக அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியைக்…

3 நாள் பயணமாக கேரளா செல்கிறார் ராகுல் காந்தி

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மூன்று நாள் பயணமாகக் கேரளா செல்ல உள்ளதாகக் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும்…

ஹைதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,297-ஆக அதிகரிப்பு 

ஹைதி: கரீபியன் நாடான ஹெய்டியில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,297-ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரீபியன் நாடான ஹைதியின் ரிக்டர் அளவில் 7.2-ஆக பதிவான கடுமையான…

தலைநகர் காபூல் நகருக்குள் நுழைந்த தாலிபான்கள் 

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்குள் தாலிபான் கிளர்ச்சியாளர்கள் இன்று நுழைந்தனர். இதுகுறித்து உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், அமெரிக்கா தனது தூதரகத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் தூதரக…

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா கடும் காய்ச்சலால் அவதி

புதுடெல்லி: டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா கடந்த இரண்டு நாட்களாக கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார். இதனால், ஹரியானா அரசு வெள்ளிக்கிழமை ஏற்பாடு…

பெட்ரோல் விலை குறைப்பு: அரசாணை வெளியீடு

சென்னை: பெட்ரோல் மீதான ரூ.3 வரியை குறைத்தது தொடர்பான அரசாணையை வெளியிட்டது. பெட்ரோல் விலை உயர்வால் பாதிக்கப்படும் ஏழை, நடுத்தர வர்க்கத்தின் வலியை உணர்ந்து பெட்ரோல் மீது…