Tag: Covid

தென்கொரியா பல்கலைக்கழகத்தில் கொரோனா பரவியதாக தகவல்

பிரிட்டோரியா: தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மொத்தம் 55 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வி, அறிவியல் மற்றும் கண்டுபிடிப்பு அமைச்சர் பிளேட் ந்சிமண்டே…

கொரோனா பரவல் எதிரொலி – டெல்லியில் திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுகளில் பங்கேற்க கட்டுப்பாடுகள் விதிப்பு

புதுடெல்லி: கொரோனா பரவல் எதிரொலியாக டெல்லியில் திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுகளில் பங்கேற்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்வுகளில் 100 முதல் 200 பேர் மற்றும் இறப்பு…

மும்பை மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிகை 10-ஆக உயர்வு

மும்பை: மும்பை மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிகை 10-ஆக உயர்ந்துள்ளது. மும்பையில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பந்தூப்…

உலகளவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு – உலக சுகாதார அமைப்பு

ஜெனிவா: உலகளவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மார்ச் 21 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், உலகளவில்…

பாரிஸ் உள்ளிட்ட 15 நகரங்களில் ஊரடங்கு அமல்- பிரான்ஸ் அரசு

பாரிஸ்: பிரான்ஸில் ஒருமாத காலத்திற்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பாரிஸ் நகரில் கொரோனா தொற்றின் 3-வது அலை உருவாகியுள்ள நிலையில் பிரான்ஸ் அரசு இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.…

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட இந்தியாவின் வயதான பெண்மணி

பெங்களூரு: இந்தியளவில் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்ட வயதான நபர் என்ற பெருமையை பெங்களூருவைச் சேர்ந்த 103 வயது காமேஸ்வரி என்ற மூத்த பெண்மணி பெற்றுள்ளார். மார்ச் 1…

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்…!

டெல்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார். .நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு ஜனவரி…

மலேசியாவில் துவங்கியது கொரோனா தடுப்பூசி திட்டம்

கோலலம்பூர்: மலேசியாவில் இன்று நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி கொடுக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது, தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் முஹ்யிதீன் யாசின், முதன்முதலாக தானே கொரோனா…

5 மாநிலங்களிலில் இருந்து டெல்லி வருபவர்களிடம் கொரோனா அறிக்கை கேட்க உள்ளதாக தகவல்

புதுடெல்லி: 5 மாநிலங்களில் இருந்துமிருந்து டெல்லி வருபவர்களிடம் கொரோனா அறிக்கை கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா, கேரளா, சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் பஞ்சாபி ஆகிய…

சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவவில்லை: உலக சுகாதார அமைப்பு

வூஹான்: 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு முன்னதாக வூஹானில் கரோனா வைரஸ் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பும், சீன மருத்துவக் குழுவும்…