Tag: Covid

ஓசூர் ஜூஜூவாடியில் சோதனைச் சாவடி அமைத்து அதிகாரிகள் தீவிர வாகன சோதனை: இ பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி

கிருஷ்ணகிரி: ஓசூர் ஜூஜூவாடியில் சோதனைச் சாவடி அமைத்து அதிகாரிகள் தீவிர சோதனைக்கு பின்னரே வாகனங்களை அனுமதிக்கின்றனர். மகாராஷ்டிரா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை…

ரெம்டிசிவிர் மருந்து ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி: கொரோனா சிகிச்சைக்கு அளிக்கப்படும் ரெம்டிசிவிர் மருந்து ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு சமீபத்தில் அதிகரித்து வருகிறது. ஏப்ரல்…

குடும்ப உறுப்பினர்களுடன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட வயதான 105 வயது மூதாட்டி

பஞ்சாப்: பஞ்சாப் நகரத்தைச் சேர்ந்த 105 வயதான கர்தார் கவுர், தனது 80 வயதான மகன் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். கொரோனா…

கொரோனாவால் கேரளாவில் சுற்றுலா பாதிப்பு

கொச்சி: கொரோனா பரவல் காரணமாக கேரளாவில் சுற்றுலா பயணிகள் வருகை பாதிக்கபட்டுள்ளது. கேரளாவில் அடுத்த மூன்று வாரங்கள் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்பதால் கட்டுப்பாடுகளை தீவிரமாக பின்பற்ற…

பிரேசிலில் கொரோனா உயிரிழப்பு 3.50 லட்சத்தைக் கடந்தது

பிரேசில்: பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,616 பேர் உயிரிழந்ததையடுத்து, அங்கு கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது. பிரேசிலில்…

பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா

சென்னை: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக அக்கட்சியின்…

பொது முடக்கம் அறிவிக்கப்படாது – டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

புது டெல்லி: புதுடெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொதுமுடக்கம் அறிவிக்கப்படாது என்றும், அதே வேளையில் விரைவில் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்…

கொரோனா காலத்தில் மத்திய அரசு மோசமான நிர்வாகம்: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மோசமான நிர்வாகத்தை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செய்து வருவதாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி விமர்சித்துள்ளார். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின்…

சென்னையில் நாளை தொடங்குகிறது ஐபிஎல் 14வது சீசன்: கொரோனாவால் பாதிக்கப்படும் வீரர்கள் மற்றும் ஊழியர்கள் அதிகரிப்பு….

சென்னை: உலகம் முழுவதும் உள்ள ஐபிஎல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஐபிஎல் 14வது சீசன் நாளை (9ம் தேதி) சென்னையில் தொடங்குகிறது. இதற்கிடையில், நாடு முழுவதும் கொரேனா…

கொரோனா பாதித்த தேர்தல் அதிகாரியை மருத்துவமனையில் சேர்த்த ஆட்சியருக்கு பாராட்டு

மதுரை: மதுரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தேர்தல் பார்வையாளரான ஐ.பி.எஸ் அதிகாரியை, அவரது டிரைவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல தயங்கியநிலையில் அதைக் கேள்விப்பட்ட மாவட்ட ஆட்சியர் அன்பழகன்,…