Tag: Covid

கொரோனா வாரியார்களுக்கு நினைவு சின்னம்: ஒடிசா அரசு திட்டம்

ஒடிசா: கொரோனா வாரியார்களுக்கு நினைவு சின்னம் கட்ட ஒடிசா அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து ஒடிசா மாநில பணிகள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் மொஹாபத்ரா, சுற்றறிக்கையில், கொரோனா…

அதிக ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களில் கொரோனா பரிசோதனை கட்டாயம்: இங்கிலாந்து அரசு

பிரிட்டன்: இங்கிலாந்தில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். இங்கிலாந்தில் வீட்டிலிருந்து வேலை செய்ய முடியாத ஊழியர்களுக்காக பல நிறுவனங்களில்…

கொரோனா பரவலில் இந்தியாவின் செயல்பாடு மிக மோசம் – ஆய்வில் தகவல்

சிட்னி: கொரோனா பரவலில் இந்தியாவின் செயல்பாடு மிக மோசம் என்று இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து Lowy Institute நடத்திய ஆய்வில், கொரோனா பரவலின்போது…

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 10 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஜனவரி 16-ம் தேதி தொடங்கி செயல்படுத்தப்பட்டு…

இங்கிலாந்தில் கொரோனா உயிரிழப்பு ஒரு லட்சத்தை தாண்டியது

லண்டன்: இங்கிலாந்தில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது. பிரிட்டனில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.…

இங்கிலாந்தில் கொரோனா ஊரடங்கு நீடிக்கப்படுவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவு

லண்டன்: இங்கிலாந்தில் ஊரடங்கு நீடிக்கப்படுவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார். உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றால், அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. இதனையடுத்து…

கொரோனா தடுப்பூசியை சில நாடுகளுக்கு பரிசாக வழங்கிய இந்தியாவுக்கு அமெரிக்க பாராட்டு

வாஷிங்டன்: இந்தியாவில் தயாரான தடுப்பூசிகள் பல லட்சம் டோஸ்கள் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதற்கு அமெரிக்கா இந்தியாவை பாராட்டியுள்ளது. இதுகுறித்து, அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளின்…

அமெரிக்கர்களுக்கு தலா ரூ.44 ஆயிரம் கொரோனா நிவாரணம்

வா‌ஷிங்டன்: கொரோனா நிவாரணத்துக்காக 900 பில்லியன் டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ 66 லட்சம் கோடி) ஒதுக்கீடு செய்யும் வகையில், கொரோனா நிவாரண மசோதா அந்த…

ஆந்திராவில் இன்று கொரோனா தடுப்பூசி திட்ட ஒத்திகை; கிருஷ்ணா மாவட்டத்தில் நடக்கிறது

அமராவதி: ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் இன்று (டிசம்பர் 28) இந்த தடுப்பூசி திட்ட ஒத்திகை நடக்கிறது. கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் தயாராகி வரும் நிலையில், அவற்றை வினியோகிப்பதற்கான…

இங்கிலாந்தில் இருந்துகேரளா வந்த 8 பேருக்கு கொரோனா – சளி மாதிரிகள் புனேக்கு அனுப்பி வைப்பு

திருவனந்தபுரம்: இங்கிலாந்தில் இருந்து கேரளம் வந்த 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இங்கிலாந்தி உருமாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸ் பரவி வருவதால் கொரோனா தொற்று…