Tag: Coronavirus

உயிரை பாதுகாக்க வேண்டுமானால் முக்கவசம் அணியுங்கள்: திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு

திருச்சி:  முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திருச்சி வருகை தந்துள்ள நிலையில், இன்று காலை திருச்சி வந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில், கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். அப்போது, முகக்கவசம் அணிவது அவரவர் உயிரை…

இந்தியா வரும் சர்வதேச விமான பயணிகளுக்கு இன்று முதல் விமான நிலையங்களிலேயே கொரோனா பரிசோதனை….

டெல்லி: மீண்டும் உருமாறிய ஒமிக்ரான் மாறுபாடு கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா முழுவதும் இன்று காலை 10மணி முதல் வெளிநாடுகளில் இருந்து வரும்  சர்வதேச பயணிகளுக்கு விமான நிலையத்தில் கொரோனா சோதனை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கான…

தமிழ்நாட்டில் இன்று 442 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 85…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 442 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 85, செங்கல்பட்டில் 40, திருவள்ளூரில் 14 மற்றும் காஞ்சிபுரத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது. கோவை 62, திருநெல்வேலி 6, தூத்துக்குடி 4, சேலம்…

சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் நாளை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

சென்னை: சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும்  நாளை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்  நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 200 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்துவிட்ட நிலையலும், தமிழகஅரசு தடுப்பூசி முகாம்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. …

தமிழ்நாட்டில் இன்று 491 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 76…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 491 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 76, செங்கல்பட்டில் 29, திருவள்ளூரில் 16 மற்றும் காஞ்சிபுரத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது. கோவை 67, திருநெல்வேலி 11, தூத்துக்குடி 8, சேலம்…

தமிழ்நாட்டில் இன்று 494 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 75…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 494 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 75, செங்கல்பட்டில் 33, திருவள்ளூரில் 15 மற்றும் காஞ்சிபுரத்தில் 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது. கோவை 64, திருநெல்வேலி 9, தூத்துக்குடி 5, சேலம்…

தமிழ்நாட்டில் இன்று 512 பேருக்கு கொரோனா பாதிப்பு… சேலம் மாவட்டத்தில் ஒருவர் உயிரிழப்பு …

கொரோனா காரணமாக சேலம் மாவட்டத்தில் ஒருவர் இன்று உயிரிழந்திருக்கிறார், இதனால் தமிழ்நாட்டில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38,035 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று புதிதாக 512 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 77, செங்கல்பட்டில் 34, திருவள்ளூரில்…

தமிழ்நாட்டில் இன்று 534 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 87 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 534 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 87, செங்கல்பட்டில் 33, திருவள்ளூரில் 16 மற்றும் காஞ்சிபுரத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது. கோவை 74, திருநெல்வேலி 12, தூத்துக்குடி 6, சேலம்…

தமிழ்நாட்டில் இன்று 545 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 82 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 545 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 82, செங்கல்பட்டில் 42, திருவள்ளூரில் 18 மற்றும் காஞ்சிபுரத்தில் 19 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது. கோவை 70, திருநெல்வேலி 11, தூத்துக்குடி 3, சேலம்…

தமிழ்நாட்டில் இன்று 591 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 88 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 591 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 88, செங்கல்பட்டில் 46, திருவள்ளூரில் 26 மற்றும் காஞ்சிபுரத்தில் 21 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது. கோவை 72, திருநெல்வேலி 7, தூத்துக்குடி 7, சேலம்…