Tag: Bengaluru

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் சிலிண்டர் வெடித்ததில் 4 பேர் காயம்…

பெங்களூரில் உள்ள பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபே-வின் குண்டலஹள்ளி கிளையில் இன்று பிற்பகல் சிலிண்டர் வெடித்ததில் 4 பேர் காயமடைந்தனர். பிற்பகல் உணவகத்தில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகரித்திருந்த…

முதியவருக்கு அழுக்கு உடை கரணமாக மெட்ரோ ரயிலில் அனுமதி மறுப்பு

பெங்களூரு பெங்களூரு மெட்ரோவில் ஒரு முதியவர் அழுக்கு உடையுடன் வந்ததால் பயணிக்க மறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் பெங்களூரு ராஜாஜி நகர் மெட்ரோ ரயில்…

மெட்ரோ ரயில்கள் ஒன்றரை மணி நேரம் நிறுத்தம் : பெங்களூரில் மக்கள் அவதி

பெங்களூரு இன்று பெங்களூருவில் முன்னறிவிப்பின்றி மெட்ரோ ரயில்கள் ஒன்றரை மணி நேரம் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். தினந்தோறும் பெங்களூரு மெட்ரோவின் ஊதா வழித்தடமான பையப்பனஹல்லி-கருடாச்சார் பாலையா…

பெங்களூரு, மைசூரில் இருந்து அயோத்திக்கு ஒரு மாத காலம் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது…

அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தென் மேற்கு ரயில்வே…

ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்த நகை மற்றும் சொத்துக்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு…

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதாவின் சொத்துக்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பெங்களூரு சிட்டி…

மும்பையில் இருந்து பெங்களூரு வரை 2 மணி நேரம் விமான கழிவறையில் சிக்கிக்கொண்ட பயணி…

மும்பையில் இருந்து பெங்களூரு சென்ற ஸ்பைஸ் ஜெட் விமான கழிவறை கதவு சரியில்லாததால் பயணம் முழுவதும் கழிவறைக்குள்ளேயே பயணி ஒருவர் சிக்கிக்கொண்டார். மும்பையில் இருந்து ஸ்பைஸ் ஜெட்…

குழந்தையை வளர்ப்பது யார் ? இன்று தீர்ப்பு வர இருந்த நிலையில் 4 வயது மகனை கொன்ற தாய்… திட்டமிட்ட கொலையா ?

கோவா-வில் உள்ள ரிசார்ட் ஒன்றில் தங்கி இருந்த பெங்களூரைச் சேர்ந்த சுசனா சேத் என்ற பெண் தன்னுடன் அழைத்து வந்த 4 வயது மகனை கொலை செய்ததாக…

கோவாவில் 4 வயது குழந்தையை கொன்ற பெங்களூரைச் சேர்ந்த தாய்… பிடிபட்டது எப்படி ?

கோவாவில் தனது 4 வயது மகனை கொன்று பையில் மறைத்து கொண்டு வந்த பெங்களூரைச் சேர்ந்த பெண் பற்றிய செய்தி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில்…

பெங்களூரில் பிடிபட்ட சிறுத்தைப்புலி வனத்துறையினர் சுட்டதில் உயிரிழந்தது…

பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே சிங்கசந்திராவில் உள்ள ஏஇசிஎஸ் லேஅவுட்டில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகக் கூறப்பட்டது. அக்டோபர் 27ஆம் தேதி இரவு, அடுக்குமாடி குடியிருப்பு அருகே சிறுத்தை…

பெங்களூரில் 40க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் எரிந்து நாசம்

பெங்களூரு வீரபத்திர நகரில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 40 தனியார் பேருந்துகள் முழுவதுமாக எரிந்து நாசமானது. பேருந்துகளுக்கு பாடி பில்டிங் தொழிற்கூடம் ஒன்றில் ஏற்பட்ட தீ பரவியதில் அங்கு நிறுத்திவைக்கப்பட்ட…