6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கியது
புதுடெல்லி: மகாராஷ்டிரா, ஹரியானா, பீகார், ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. பீகாரில் – மொகாமா , கோபால்கஞ்ச்…