நாளை பீகார் மாநிலத்தில் முழு அடைப்புக்கு தேஜஸ்வி யாதவ அழைப்பு
பாட்னா திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாளை பீகார் மாநிலத்தில் முழு அடைப்புக்கு ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் அழைப்பு விடுத்துள்ளார். திருத்தப்பட்ட குடியுரிமை…
பாட்னா திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாளை பீகார் மாநிலத்தில் முழு அடைப்புக்கு ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் அழைப்பு விடுத்துள்ளார். திருத்தப்பட்ட குடியுரிமை…
பாட்னா ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் பீகார் மாநில புதிய தலைவராக உயர்ந்த சாதியைச் சேர்ந்த ஜகதானந்த் சிங் தேர்வு செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. கடந்த 1997…
பாட்னா கடந்த 2016 ஆம் வருடம் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை ஆட்சி அமைக்க பாஜக அழைத்தாக அக்கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில்…
சமஸ்திபூர் பீகார் மாநிலம் சமஸ்திபூர் நகரில் ஒரு கோவிலில் இன்று நடந்த சாத் பூஜையின் போது சுவர் இடிந்து விழுந்து இரு பெண்கள் மரணம் அடைந்தனர். தற்போது…
பாட்னா: பீகாரில் 40 தொகுதிகளையும் கைப்பற்றி விடலாம் என தேசிய ஜனநாயக கூட்டணி கனவில் மிதக்கிறது என்று பாஜக அதிருப்தி தலைவரான சத்ருகன் சின்ஹா தெரிவித்து உள்ளார்.…
டில்லி வரும் 15 ஆம் தேதி அன்று பாஜக தலைவர் கீர்த்தி ஆசாத் காங்கிரஸ் கட்சியில் சேருகிறார். பீகார் மாநில பாஜகவின் புகழ்பெற்ற தலைவர்களில் ஒருவர் கீர்த்தி…
பாட்னா: குடியரசு தினத்தன்று, கொடிஏற்றும் நிகழ்ச்சியின்போது வந்தே மாதம் சொல்லாத முஸ்லிம் ஆசிரியருக்கு சரமாரியாக அடி உதை விழுந்தது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில்…
டில்லி: ரொக்க பற்றாகுறை நிலவுவதால் பீகார், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் குறிப்பிட்ட சில ஏ.டி.எம்.கள் மட்டுமே செயல்படுகிறது. இதனால் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பணம் எடுக்க…
டில்லி: பீகாரில் இருந்து நாகலாந்துக்கு கொண்டு விமானம் கொண்டு சென்ற பணம் திடீரென காணாமல் போனது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சுமார் மூன்றரை கோடி மதிப்புள்ள…
பாட்னா: பீகார் மாநிலத்தில் நடைமுறையில் இருந்து வந்த முழு மதுவிலக்கை அம் மாநில பாட்னா உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. பீகாரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம்…