Month: April 2018

அட்மிஷன் மறுப்பு….அரசு மருத்துவமனை பார்வையாளர் பகுதியில் குழந்தை பெற்ற பெண்

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்ட அரசு மகளிர் மருத்துவமனைக்கு நிறைமாத கர்ப்பிணியை அவரது கணவர், குடும்பத்தினர் அழைத்து வந்தனர். பிரசவ வலியால் அந்த பெண் துடித்தார்.…

மாவட்ட நீதிபதிகள் 47 பேர் இடமாற்றம்

சென்னை: தமிழகத்தில் மாவட்ட நீதிபதிகள் 47 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 11 மாஜிஸ்திரேட்கள் நீதிபதிளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதற்கான உத்தரவுகளை சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர்…

ஐபிஎல்: டில்லிக்கு எதிராக சென்னை அணி 211 ரன்கள் குவிப்பு

புனே: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டில்லி அணிக்கு எதிராக சென்னை அணி 20 ஓவரில் 211 ரன்கள் குவித்தது. மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் இன்று நடக்கும் ஐபிஎல்…

காஷ்மீர்: பலாத்கார குற்றவாளிகள் ஆதரவு ஊர்வலத்தில் பங்கேற்றவர் அமைச்சர் ஆனார்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இத தொடர்பாக 8 பேர்…

ஆப்கன் ஹேரட் – டில்லி இடையே நேரடி விமான சேவை தொடக்கம்

காபுல்: ஆப்கானிஸ்தான் ஹேரட் நகரில் இருந்து டில்லிக்கு நேரடி விமானச் சேவை இன்று தொடங்கியது. கிரேக்க மாமன்னர் அலெக்சாண்டர் காலத்தில் மத்திய ஆசியாவின் உணவுக் களஞ்சியமாக ஆரியா…

அறிவார்ந்த அம்பேத்கர் ஒரு பிராமணர்….குஜராத் சபாநாயகர் சர்ச்சை பேச்சு

காந்திநகர்: திரிபுரா முதல்வரின் சர்ச்சை பேச்சு சில தினங்களாக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பொது இடங்களில் கவனமாக பேசுங்கள் என்று மோடி பாஜக.வினருக்கு அறிவுரை வழங்கியுள்ளார். ஆனால்…

தமிழக கவர்னர் மே தின வாழ்த்து

சென்னை: மே தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், ‘‘நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இரவு பகல்…

திருமணத்தில் மணமகனை சுட்டு கொன்ற நண்பன் ஓட்டம்

லக்னோ: உத்தரபிரதேசம் லகிம்பூர் கேரி மாவட்டம் ராம்பூர் கிராமத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது. இதில் மணமகன் சுனில் வர்மா மணமேடையில் மணக்கோலத்தில் இருந்தார். அவரது…

 சாரதா சிட்பண்ட் மோசடி….நளினி சிதம்பரத்துக்கு அமலாக்க துறை சம்மன்

டில்லி: மேற்குவங்க மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சாரதா சிட்பண்ட் மோசடி விவகாரம் தற்போது மீண்டும் சூடுபிடித்துள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்…

வெள்ளை மாளிகையில் சிறை வாழ்க்கை வாழும் டிரம்ப் மனைவி….அதிர்ச்சி தகவல்

பாரீஸ்: அமெரிக்க அதிபரின் மனைவி வெள்ளை மாளிகையில் சிறை வைக்கப்பட்டுள்ளார் என்று பிரான்ஸ் அதிபர் மனைவி தெரிவித்துள்ளார். உலகையே ஆட்டிபடைக்கும் அமெரிக்காவின் அதிபருக்கு வானலாவிய அதிகாரங்கள் இருக்கிறது.…