Month: April 2018

தமிழக கவர்னருடன் முதல்வர் பழனிச்சாமி சந்திப்பு

சென்னை: காவிரி விவகாரத்தில் வரைவு திட்டத்தை வரும் 3-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு கூடுதல் கால அவகாசம்…

பிரிட்டன் உள்துறை அமைச்சராக பாகிஸ்தானியர் நியமனம்

லண்டன்: பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த சாஜித் ஜாவித் என்பவர் பிரிட்டன் உள்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2ம் உலகப்போருக்கு பின்னர் சேதமடைந்த பகுதிகளை மறுகட்டமைப்பு செய்வதற்காக கரீபியன்…

நிர்மலாதேவி விவகாரம்: அறிக்கை தாக்கல் செய்ய சந்தானம் குழுவுக்கு 2 வாரம் அவகாசம்

சென்னை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கல்லூரியில் மாணவிகளை தவறாக வழிநடத்திய பேராசிரியர் நிர்மலா தேவியின் ஆடியோ வெளியானது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். சி.பி.சி.ஐ.டி போலீசார்…

மே 12ல் தேர்தல்…..கர்நாடகாவில் 6 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

டில்லி: சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்து கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன் அடிப்படையில் தினமும்…

ராஜஸ்தான்: திருமண ஊர்வலத்தில் குதிரை சவாரி செய்த தலித் மாப்பிள்ளைக்கு அடி உதை

ஜெய்ப்பூர்: குதிரையில் சவாரி செய்யும் தலித்கள் மீதான தாக்குதல் தொடர் கதையாக நடந்து வருகிறது. குஜராத்தில் கடந்த மாதம் ஒரு தலித் வாலிபர் குதிரை மீது சவாரி…

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்…. தென்கொரியா அதிபர் மூன்

சியோல்: ‘‘அணு ஆயுத நடவடிக்கைகளை வட கொரியா கைவிட முயற்சி மேற்கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்’’ என்று தென் கொரியா…

உத்தரபிரதேச சர்க்கரை ஆலைகளை மிரட்டும் பாஜக எம்எல்ஏ.க்கள்….குமுறும் அதிபர்கள்

லக்னோ: பாஜக.வினர் ஒழுக்கமுள்ளவர்கள் என்று அக்கட்சி தலைவர்கள் மார்த்தட்டிக் கொள்கின்றனர். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சர்க்கரை ஆலை அதிபர்களிடம் விசாரித்து பார்த்தால் பாஜக எம்எல்ஏ.க்களின் செயல்பாடு தெரியவரும்.…

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுடன் கனிமொழி சந்திப்பு

சென்னை: கிண்டி தனியார் விடுதியில் தங்கி உள்ள தெலுங்கான முதல்வர் சந்திரசேகர ராவை, திமுக எம்.பி கனிமொழி சந்தித்து பேசினார். நேற்று சென்னை வந்த தெலுங்கான முதல்வர்…

ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பெண்கள் 24 பேருக்கு ஆயுள் தண்டனை

பாக்தாத்: ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஆதரித்த 20 ஆயிரம் பேரை ஈராக் அரசு கைது செய்து சிறைகளில் அடைத்துள்ளது. இந்த வகையில் துருக்கி, ரஷ்யா நாடுகளை சேர்ந்த 1,400…

கணவன் முகத்தில் ஆசிட் ஊற்றி கொன்ற கேரளப் பெண்

மலப்புரம் கேரளா கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொத்தன் சேரியை சேர்ந்தவர் சுபைதா. இவர் கணவர் பஷீர். இரண்டு வாரங்களுக்கு முன்பு நள்ளிரவில் இவர்கள் வீட்டுக்குள் மர்ம…