டில்லி:

மேற்குவங்க மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சாரதா சிட்பண்ட் மோசடி விவகாரம் தற்போது மீண்டும் சூடுபிடித்துள்ளது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மனைவி நளினி வழக்கறிஞராக ஆஜரானார்.

இதில் ரூ. 1.35 கோடிக்கு மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து அமலாக்கத்துறை நளினி சிதம்பரம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்நிலையில்

இந்த வழக்கு தொடர்பாக மே 7-ம் தேதி நளினி சிதம்பரம் நேரில் ஆஜராக அமலாக்க துறை சம்மன் அனுப்பியுள்ளது.