Tag: தடுப்பூசி

ஒருங்கிணைந்த கொரோனா தடுப்பூசி கொள்முதல் : மாநிலங்களுக்கு நவின்பட்நாயக் அழைப்பு

புவனேஸ்வர் மாநிலங்கள் ஒருங்கிணைந்து கொரோனா தடுப்பூசி கொள்முதல் செய்ய ஒரிசா முதல்வர் நவீன்பட்நாயக் அழைப்பு விடுத்துள்ளார். கொரோனா இரண்டாம் அலை தாக்குதலால் இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் பாதிப்பு…

தமிழகஅரசு மீது குற்றம் மட்டுமே சொல்லாமல் மத்திய அரசிடம் இருந்து தடுப்பூசிகள் பெற்றுத்தாருங்கள்! வானதிக்கு மா.சுப்பிரமணியன் பதில்…

சென்னை: தமிழகஅரசு மீது குற்றம் மட்டுமே சொல்லாமல் மத்திய அரசிடம் இருந்து தடுப்பூசிகள் பெற்றுத்தர முயற்சி செய்யுங்கள் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனுக்கு தமிழக சுகாதாரத்துறை…

தனியார் மருத்துவமனைகள் நட்சத்திர விடுதிகளுடன் சேர்ந்து தடுப்பூசி முகாம் நடத்தக் கூடாது: மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி: தனியார் மருத்துவமனைகள், நட்சத்திர விடுதிகளுடன் கைகோர்த்து கொரோனா தடுப்பூசி முகாம் நடத்துவதை மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் தடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என…

தமிழ்நாட்டில் தடுப்பூசி இன்று போட்டவர்கள் .. புதிய உச்சம்

சென்னை: தமிழ்நாட்டில் தடுப்பூசி இன்று போட்டவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்களில் தமிழகம்…

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி மும்முரம் : ஒரே நாளில் ஒரு லட்சம்

சென்னை தமிழகத்தில் இன்று கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக் கொண்டோர் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டி உள்ளது. கொரோனா இரண்டாம் அலை பரவலில் தமிழகம் அதிக…

தடுப்பூசி போட்டுவதில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு முன்னுரிமை

சென்னை: தடுப்பூசி போட்டுவதில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தடுப்பூசிகள்…

இந்தியாவில் ஸ்பூட்னிக் வி தடுப்பூசி உற்பத்தி குறித்த முக்கிய தகவல் வெளியீடு

புதுடெல்லி: கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளுடன் இந்தியா போராடி வரும் நிலையில், மத்திய மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளுடன்…

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள ரஷ்யாவுக்கு 24 நாட்கள் சுற்றுலா

டில்லி இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள 24 நாட்கள் ரஷ்ய சுற்றுலாவைச் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். இந்தியாவில் சென்ற ஆண்டு மார்ச் முதல் கொரோனா…

முதியோருக்கு வீடுகளிலேயே தடுப்பூசி போடாத மத்திய அரசுக்கு மும்பை உயர்நீதிமன்றம் கண்டனம்

மும்பை முதியோர் மற்றும் படுத்த படுக்கையாக உள்ளோருக்கு வீடுகளிலேயே கொரோனா தடுப்பூசி போடாத மத்திய அரசுக்கு மும்பை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அகில இந்திய அளவில் கொரோனா…

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி சோதனையை எதிர்த்து வழக்கு : அரசுக்கு நோட்டிஸ்

டில்லி குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி சோதனையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் டில்லி நீதிமன்றம் அரசு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளது. இந்தியாவில் தற்போது…