மகாத்மா காந்தி பிறந்தநாளையொட்டி, அவரது உருவப்படத்துக்கு கவர்னர் ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை!
சென்னை: மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு தமிழ்நாடு ஆளுநர் ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையே மோதல் போக்கு…
ஆளுநர் ரப்பர் ஸ்டாம்பாகத்தான் இருக்க வேண்டும்! ஆர்.என்.ரவியை மறைமுகமாக விமர்சித்த சி.பி. ராதாகிருஷ்ணன்…
கோவை: ஆளுநர் அரசியல் பேசக் கூடாது என தெரிவித்துள்ள புதிய ஆளுநராக பொறுப்பேற்க உள்ள சி.பி. ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்து உள்ளார். அவரது கருத்துப்படி, ஆளுநர் என்பவர்…