Tag: ஆளுநர் ஆர்.என்.ரவி

மகாத்மா காந்தி பிறந்தநாளையொட்டி, அவரது உருவப்படத்துக்கு கவர்னர் ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை!

சென்னை: மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு தமிழ்நாடு ஆளுநர் ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையே மோதல் போக்கு…

சனாதனத்திற்கு எதிராக பேசுபவர்கள் எல்லாம் தங்களது அரசியல் லாபத்திற்காக பேசுகிறார்கள்! கவர்னர் ஆர்.என்.ரவி

சென்னை: சனாதனத்திற்கு எதிராக பேசுபவர்கள் எல்லாம் தங்களது அரசியல் லாபத்திற்கான கருத்துகளை தெரிவிக்கின்றனர். அவர்கள் சனாதனத்தின் விழுமியங்களைப் புறக்கணிக்கிறார்கள். ஆனால் சனாதனம் அழியாதது”. சனாதனம் தான் எல்லாமே,…

ஆகஸ்ட் 15-ஆம் தேதி வீடுகளில் தேசிய கொடி ஏற்றுங்கள்! ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டுகோள்!

திருவண்ணாமலை: ஆகஸ்ட் 15ஆம் தேதி அனைவரும் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி வைத்து சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் ரவி கேட்டுக்கொண்டுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில்…

நாளை தமிழ்நாடு வரும் குடியரசுத் தலைவரை வரவேற்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் – பாதுகாப்பு ஒத்திகை

சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள நாளை சென்னை வரும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை விமான நிலையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்கிறார். நாளை சென்னை வருவதை…

இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறார் அண்ணாமலை….!

சென்னை: ஜூலை மாதத்தில் டிஎம்கே பைல்ஸ்2 ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என அறிவித்திருந்த மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, இன்று மாலை கிண்டி ஆளுநர் மாளிகயில், ஆளுநர்…

ஆளுநரை சந்தித்த அதிமுக மூத்த நிர்வாகிகள்

சென்னை தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை இன்று அதிமுக மூத்த நிர்வாகிகள் சந்தித்துள்ளனர் இன்று அதிமுக மூத்த நிர்வாகிகள் சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழக…

சிதம்பரத்தில் ஆளுநர் ரவிக்கு எதிராகக் கருப்புக் கொடி போராட்டம்

சிதம்பரம் சிதம்பரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தமிழக ஆளுநர் ஆர் என் ரவிக்கு எதிராகக் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தி உள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி…

எம்ஜிஆர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்துக்காக 2 மாதமாக காத்திருக்கிறோம்! அமைச்சர் பேச்சு…

சென்னை: காலியாக உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் செய்வதற்காக 2 மாதமாக காத்திருக்கிறோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை கிண்டியில்…

ஆளுநர் ரப்பர் ஸ்டாம்பாகத்தான் இருக்க வேண்டும்! ஆர்.என்.ரவியை மறைமுகமாக விமர்சித்த சி.பி. ராதாகிருஷ்ணன்…

கோவை: ஆளுநர் அரசியல் பேசக் கூடாது என தெரிவித்துள்ள புதிய ஆளுநராக பொறுப்பேற்க உள்ள சி.பி. ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்து உள்ளார். அவரது கருத்துப்படி, ஆளுநர் என்பவர்…

76-வது நினைவு தினம்: மகாத்மா காந்தியின் சிலைக்கு 76-வது நினைவு தினம்: மகாத்மா காந்தியின் உருவப்படத்துக்கு ஆளுநர், முதலமைச்சர் மரியாதை

சென்னை: மகாத்மா காந்தியின் 76-வது நினைவு தினத்தையொட்டி சென்னையில் உள்ள மகாத்மா காந்தியின் உருவப்படத்துக்கு ஆளுநர் ஆர். என். ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி…