Tag: ஆளுநர் ஆர்.என்.ரவி

பொன்முடிக்கு மீண்டும் உயர்கல்வித்துறை ஒதுக்கீடு!

சென்னை: சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் மீண்டும் அமைச்சராக பதவி ஏற்கும் பொன்முடிக்கு மீண்டும் உயர்கல்வித்துறை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அமைச்சர் பொன்முடி மீதான…

அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா- தமிழ்நாடு அரசு புறக்கணிப்பு…

காரைக்குடி: அழகப்பா பல்கலை. பட்டமளிப்பு விழா இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்றது. இந்த பட்ட மளிப்பு விழாவில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்காமல், தமிழ்நாடு…

இன்று 75வது குடியரசு தினம்: டெல்லியில் குடியரசுத் தலைவரும், மாநிலத்தில் கவர்னரும் கொடியேற்றுகின்றனர்….

டெல்லி: இன்று நாடு முழுவதும் 75வது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசிய கொடி ஏற்றுகிறார். தமிழ்நாட்டில் கவர்னர்…

தமிழக ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டியவர்கள் கைது

சேலம் இன்று சேலத்துக்கு வந்துள்ள தமிழக ஆளுநருக்கு எதிராகக் கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலத்தில் அமைந்துள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடு…

ஜனவரியில் திருச்சி பன்னாட்டு விமான நிலையம் திறப்பு, பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா! பிரதமர் முதலமைச்சர் பங்கேற்பு…

திருச்சி: 2024ம்ஆண்டு ஜனவரி மாதம் 2ந்தேதி திருச்சி பாரதிதாசன் பல்கலை. பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. மேலும், அன்றைய திருச்சி பன்னாட்டு விமான நிலைய புதிய முனையம் திறப்பு…

‘பழகலாம் வாங்க’: தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு…

சென்னை: தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் நீடித்து வரும், இருவரும் அமர்ந்து பேச வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளதன் எதிரொலியாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு…

இன்று உச்சநீதிமன்றத்தில் ஆளுநருக்கு மீதான தமிழக அரசு வழக்கு விசாரணை

டில்லி இன்று உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் ஆர் என் ரவி மீது தமிழக அரசு தொடுத்த வழக்கின் விசாரணை நடைபெற உள்ளது. தமிழக அரசு சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு…

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி…

சென்னை: கவர்னர் தலைமையில் நடைபெறும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. பட்டமளிப்பு விழாவை தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணித்துள்ளார். ஏற்கனவே மதுரை காமராஜர், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக…

ஐபிஎஸ் அதிகாரிகள் இருவர்,  புட்டப் கேஸ் செட்டப் கேஸ் போட தீவிரமாக இருக்கிறார்கள்! சபாநாயகர் அப்பாவு

நெல்லை: ஐபிஎஸ் அதிகாரிகள் இருவர், புட்டப் கேஸ் செட்டப் கேஸ் போட தீவிரமாக இருக்கிறார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் கவர்னர் ஆர்.என்.ரவியை சபாநாயகர்…

“குண்டுகளை வீசியவர்கள் உள்ளே நுழைய முயன்றனர்”! ஆளுநர் மாளிகை விளக்கம்…

சென்னை: கிண்டியில் உள்ள தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின்மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், “குண்டுகளை வீசியவர்கள் உள்ளே நுழைய முயன்றனர்” என்று…