என் எல் சி போராட்டத்தில் கைதான அன்புமணி ராமதாஸ் விடுதலை
கடலூர் என் எல் சி முற்றுகை போராட்டத்தில் கைது செய்யப்பட்ட அன்புமணி ராமதாஸ் உள்ளிடோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இன்று கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் நிலம்…
கடலூர் என் எல் சி முற்றுகை போராட்டத்தில் கைது செய்யப்பட்ட அன்புமணி ராமதாஸ் உள்ளிடோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இன்று கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் நிலம்…
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் விளையாட்டு கட்டாயமாக்கப்பட வேண்டும், அற்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…
சென்னை: மக்களை துன்புறுத்தி என்எல்சிக்காக நிலம் கையகப்படுத்தப்படுகிறது என்று குற்றம் சாட்டிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், என்எல்சியால் அந்த பகுதியில் நிலத்தடி நீர் 1000 அடிக்குக்…
சென்னை: சென்னையில் தனியார் பேருந்து சேவை தொடர்பாக போக்குவரத்துதுறைஅமைச்சர் சிவசங்கர் இன்று விளக்கம் அளித்த நிலையில், அவரது பதில் தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக…
டெல்லி: CUET நுழைவு தேர்வுக்கு 10ம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிடுவதில் இருந்து விலக்கு பெற பாமக தலைவர் அன்புமணி ராததாஸ் கோரிக்கை வைத்துள்ளார். மத்திய பல்கலைக்கழகத்தின் நுழைவு…
சென்னை: மதுரையில் இன்று ஆன்லைன் ரம்மியால் இளம் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இதற்கு ஆளுநரே பொறுப்பு என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். மதுரை அருகே ஆன்லைன்…
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் யாருக்கும் ஆதரவு இல்லை என அதிமுக கூட்டணி ஆதரவில் எம்.பி.யான பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். பதவிக்காக பச்சோந்தியாக மாறுவதில்…
சென்னை: என்எல்சி விவகாரத்தில் மத்திய பாஜக அரசின் சதிக்கு திமுக அரசும் துணைபோகிறது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டி உள்ளார். என்எல்சி நிலம்…
சென்னை: பாமக இளைஞர் அணி தலைவராக இருந்த, பாமக எம்எல்ஏ ஜிகே மணியின் மகனான ஜிகேஎம் குமரன், கட்சி பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார். இது…
புதுச்சேரி: இடஒதுக்கீட்டுக்காக மட்டுமே அதிமுகவுடன் கூட்டணி அமைத்தோம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தங்களின் ஆதாயத்துக்காக , ஒவ்வொரு தேர்தலின்போதும்,…