Tag: மோடி

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். ’’இலங்கை சிறைகளில் நீண்டகாலமாக அடைக்கப்பட்டிருந்த 99 தமிழக…

இளவரசர் இந்தியா வருகை- மோடி மதிய உணவிற்கு அழைப்பு

கேம்பிரிட்ஜ் இளவரசர் இந்தியா வருகை– மோடி மதிய உணவிற்கு அழைப்பு விடுத்துள்ளார். ஏப்ரல் 10-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று முதன்முதலில் இந்தியாவிற்கு வருகைத் தரும் கேம்பிரிட்ஜ் டியூக்…

தேசியக் கொடி அவமதிப்பு: மோடிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு ஏற்பு

ஆசிஸ் சர்மா என்பவர் தாக்கல் செய்த மனுவில், தில்லி “இந்தியா கேட்’ பகுதியில், கடந்த ஜூன் 21ஆம் தேதி, சர்வதேச யோகா தின விழா கொண்டாடப்பட்டது. அதில்…

ஃபட்னாவிஸ், பையா ஜோஷி, பாபா ராம்தேவின் துவேஷக் கருத்துகள் "அவர்களின் தனிப்பட்ட கருத்து"- வெங்கையா நாயுடு

தம்முடைய ஆட்சியின் அவலங்களை திசைத் திருப்பும் விதமாக “பாரத் மாதா கி ஜே” கோசத்தை வைத்து எதிர்க்கட்சிகளை கையாண்டு வருகின்றது பா.ஜ.க. அரசு. மக்களின் பெட்ரோல், டீசல்…

வெளிநாட்டு முதலீடுகள் சட்டப்பூர்வமானவையா என்று விசாரிக்கப் படும்:பனாமா லீக்ஸ் குறித்து ரகுராம்ராஜன்

வெளிநாட்டு முதலீடுகள் சட்டப்பூர்வமானவையா என்று விசாரிக்கப் படும் என பனாமா லீக்ஸ் விசாரணை குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம்ராஜன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், “இதில்…

பாரத் மாதா கி ஜே கூறவில்லை என்றால் நாட்டை விட்டு வெளியேரவும்- மகாராஸ்திரா முதல்வர் ஃபட்னாவிஸ்

மோடியின் அனல் பறக்கும் “வளர்ச்சி” பிரச்சாரத்தால், சென்ற ஆண்டு மகாராஸ்திரா வில் ஆட்சியை பிடித்தது பா.ஜ.க. அதன் முதல்வராக தேந்தெடுக்கப்பட்டவர் தேவேந்திர ஃபட்னாவிஸ். இந்நிலையில் அவர், இந்தியாவில்…

பல்லிளிக்கும் டிஜிட்டல் இந்தியா: உலக சராசரி இணைய வேகம் ஒப்பீடு

டெல்லி: உலக சராசரி இணைய இணைப்பின் வேகம் , கடந்த ஆண்டை விட, டிசம்பர் 2015-ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் 23% அதிகரித்து, 5.6 Mbps ஆக…

அசத்தும் சீனா! அசிங்கப்படும் இந்தியா!: நேபாளம்-சீனா இடையே ரயில் இணைப்பு

நமது அண்டை நாடான நேபாளுக்கு ரயில் இணைப்பு உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளது. இரு நாடுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. சீனாவின் ஒத்துழைப்பு, உறுதிப்பாடு, நிதித்கொள்கை…

வறுமையும் மோசடியும் நிறைந்த குஜராத் கிராமத்தில் அவலம்: சிறுநீரக வியாபாரம் கனஜோர் !

குஜராத் மாநிலத்தில் உள்ள பண்டோலி கிராமத்தில் நடைபெற்ற ஒரு உடல் உறுப்பு மோசடிப் பற்றிய செய்தி ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. அந்த கிராமத்தைச் சேர்ந்த 27…

ஜன நாயகத்தைக் காக்க மதச்சார்பின்மையைப் பேண வேண்டும் – மேலவையிலிருந்து விடைப்பெற்றார் ஜாவித் அக்தர்.

காங்கிரஸ் ஆட்சியின்போது மேலவைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டவர் திரையுலகப் பிரபலமும் சினிமா பாடலாசிரியருமான ஜாவித் அக்தர். ஜாவித் அக்தர் ராஜ்ய சபை உறுப்பினர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் தம்முடைய…