Tag: மோடி

குடியரசுதலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு

புதுடெல்லி: இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை, பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசினார். ராஷ்டிரபதி பவனில் இரு தலைவர்களுக்கும் இடையே சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது இருவரும் சமீபத்திய அரசியல் நிகழ்வுகள், அரசு திட்டங்கள் குறித்து இருவரும் ஆலோசனை…

நாக்பூர் மெட்ரோவில் டிக்கெட் எடுத்து பயணித்த பிரதமர் மோடி

நாக்பூர்: டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மகாராஷ்டிரா சென்ற பிரதமர் மோடி, நாட்டின் 6-வது வந்தே பாரத் ரயிலை நாக்பூர்-பிலாஸ்பூர் இடையே பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்தியாவில், 5 வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வந்த சூழலில், 6…

பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்க 4ந்தேதி டெல்லி செல்கிறார் தமிழக முதலமைச்சர்…

சென்னை: பிரதமர் மோடி தலைமையில் டிசம்பர் 5ந்தேதி டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க டிசம்பர் 4ந்தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார். ஜி20 நாடுகளின் தலைமை பதவியை பெற்றுள்ள இந்தியா, வரும் 2023ம் ஆண்டு இந்தியாவில் ஜி20 மாநாட்டை நடத்த…

பிரதமருடன் சந்திப்பு எதிரொலி: 3000 பட்டதாரிகளுக்கு இங்கிலாந்து விசா வழங்க ஒப்புதல் வழங்கிய ரிஷி சுனக்…

பாலி: ஜி20 மாநாட்டில், இங்கிலாந்து பிரதர் ரிஷி சுனக்குடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு எதிரொலியாக  3000 பட்டதாரிகளுக்கு இங்கிலாந்து விசா வழங்கி  இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஒப்புதல் வழங்கி உள்ளார். அதன்படி, இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே  UK-India Young…

ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கை தீர்ப்பு அல்ல, அது ஒரு பரிந்துரை! கே.எஸ்.அழகிரி

சென்னை: ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கை தீர்ப்பு அல்ல, அது ஒரு பரிந்துரை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  எம்.ஜி.ஆருக்கு உடல்நிலை சரியில்லாதபோது, ​​அவரை சிகிச்சைக்காக…

பிலாஸ்பூர் எய்ம்ஸ் இன்று திறப்பு

இமாச்சல பிரதேசம்: பிலாஸ்பூர் எய்ம்ஸ் இன்று திறக்கப்படுகிறது. இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இமாச்சல பிரதேசத்தில் ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் இன்று இமாச்சல பிரதேசம்…

“மோடி பக்கோடா ஸ்டால்” அமைத்து பக்கோடா விற்ற இளைஞர் காங்கிரஸ் கட்சியினர்

ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூர் எம்எல்ஏ தாரா பிரசாத் பஹினிபதி தலைமையில் காங்கிரஸ் தொண்டர்கள் பிரதமர் நரேந்திர மோடியின் 72-வது பிறந்தநாளை பெரோஸ்கர் திவாஸ் (வேலையில்லா தினம்) கொண்டாடினர். நாட்டில் அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு எதிரான அவர்களின் தனித்துவமான போராட்டத்தின் ஒரு பகுதியாக,…

பிரதமர் மோடி இந்தியையும், இந்துத்துவா கொள்கையும் நிலைநாட்டும் வகையில் செயல்படுகிறார் – வைகோ

நெல்லை: பிரதமர் மோடி இந்தியையும், இந்துத்துவா கொள்கையும் நிலைநாட்டும் வகையில் செயல்படுகிறார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தி, சமஸ்கிருதத்தை திணித்து தமிழ்நாட்டை கைப்பற்ற நினைக்கும் பாஜகவின் கனவு ஒருபோதும் நிறைவேறாது என்றார். தொடர்ந்து…

தொல்காப்பியத்தை மேற்கொள் காட்டிய பிரதமர் மோடி

புதுடெல்லி: சிறுதானியங்களின் பயன்பாடு குறித்து தமிழ் இலக்கியமான தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மான் கி பாத் எனும் வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே ஒவ்வொரு மாதத்தின் கடைசி…

கொரோனாவுக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது – பிரதமர் மோடி

சென்னை: கொரோனாவுக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனாவுக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், இந்தியா சுதந்திரம் அடைந்து 75…